செய்திகள்

வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

வெசாக் தினத்தையொட்டி, வெசாக் தோரணங்கள் மற்றும் தனசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெசாக் தோரணங்கள் இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு...

Read more

ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்து செய்தி!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கௌதம புத்தரின் போதனை அவர் தனது வாழ்த்து செய்தியில் வெசாக்...

Read more

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் இன்று (2024.05.23) இரவு 10.30 மணி வரை...

Read more

முல்லைத்தீவு கல்விவலயக் கணக்காளரின் மோசடிகள் அம்பலம்!

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளர் ஒருவர் பல நிதி மோசடிகளை குறித்த கல்விவலையப் பணிப்பாளருடன் இணைந்து செய்வது அம்பலமாகியுள்ளது. சுமார் 4 லட்சத்து 85ஆயிரம் ரூபா...

Read more

யாழில் சோகம் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மரண விசாரணை ஊரெழுப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே நேற்று இந்தத் துயரச்...

Read more

ஈரான் ஜனாதிபதி மறைவால் கண்ணீர் சிந்தும் இலங்கை சிறுவன்!

உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) இலங்கைக்கு விஜயம் செய்தபோது சிறுவன் ஒருவனை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படம் ,தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது நாட்டு வந்த...

Read more

இந்தியாவில் புதிய வகை கொரோனோ!

சிங்கப்பூரில் (Singapore) தற்போது பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா (COVID-19), இந்தியாவின் (India) சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்களை முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு தமிழக...

Read more

மன்னாரில் திடீரென உள்வாங்கிய கடல் அச்சத்தில் மக்கள்!

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் இன்று...

Read more

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்!

மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு...

Read more

கடற்தொழிலலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல்...

Read more
Page 4 of 4023 1 3 4 5 4,023

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News