கிளிநொச்சி – ஆனையிறவு உப்பளம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது!

கிளிநொச்சி – ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான பத்திரம் கைத்தொழில் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் உப்பளத்தை மீள ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே...

Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் பதவியேற்றார்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கே.விமலநாதன் தனது கடமையை இன்று (29) பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு தனது குடும்பத்தாருடன் சென்று...

Read more

முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் கண்ணிவெடி!

முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் கண்ணிவெடியொன்று கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கடல் சூழலைப் பாதுகாக்க கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்கிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின்...

Read more

நந்திக்கடல் – நாயாறு பகுதியில் கவனம் செலுத்தும் அமைச்சர் டக்ளஸ்!

நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரக...

Read more

மன்னாரில் மட்டும் முஸ்லிம்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள் !

மன்னார் மாவட்டத்தில் 2,026 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளதுடன் , 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2018...

Read more

அரசாங்கத்தினால் வன்னியிலும் நெல் கொள்வனவு ஆரம்பம்!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக நாடு முழுவதும் இடம்பெற்று வருவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்....

Read more

எவ்வளவு ரன்கள் அடித்தாலும் விரட்டி விரட்டி அடிப்போம்!

ரி 20 கிரிக்கெட்டில் அன்று தென்னாபிரிக்காவின் இமாலய இலக்கான 222 ரன்களை விரட்டி 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதையடுத்து எதிரணியினர் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் திருப்பி...

Read more

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பிரதேசசபை உறுப்பினரை தாக்கிய மணல் கொள்ளையர் மூவர் சரண்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், இன்று காலை மூவர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். கடந்த வௌ்ளிக்கிழமை முல்லைத்தீவு...

Read more

பெண் உறுப்புக்குள் மெழுகுதிரி !! கொலை செய்யப்பட்ட வரப்பிரகாஸ்!!

பகிடிவதைக்கு மரண தண்டனை! மாணவர்களுக்கு இது படிப்பினை! பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாசை பகிடிவதைக்குட்படுத்தி கடத்திச் சென்று கொலை செய்தார்...

Read more

யாழ் பல்கலைழக மாணவிகளிடம் ஆபாச புகைப்படம் கோரும் மாணவர்கள் புகைப்படங்கள் வெளியானது!

காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை சில ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை. இவ்வாறானவர்களால் எத்தனை பெண்கள்... குடும்பம், நண்பர்கள், சமூகம், கல்வி...

Read more
Page 40 of 41 1 39 40 41

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News