Uncategorized

வருடக்கணக்கில் காய்க்காத எலுமிச்சை செடி காய்க்க

நீங்கள் வளர்த்த எலுமிச்சை செடி 3,4 வருடங்கள் ஆகியும் பூக்கவோ காய்க்கவோ இல்லை எனில் இந்த பதிவை படித்ததன் பின்னர் பல வருடம் காய்க்காத எலுமிச்சையும் காய்க்கும்....

Read more

எம்மை சிறைக்கு அனுப்பினால் மக்களின் பிரச்சினை தீரப்போவதில்லை!

எம்மை சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. எம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம். ராஜபக்ஷக்களையும், கடந்த அரசாங்கங்களையும் விமர்சித்துக் கொண்டிருக்காமல்...

Read more

வாகன விற்பனையில் வீழ்ச்சி!

அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அரசாங்கம் அதிகளவான வரி விதித்துள்ளமை காரணமாகவே இந்த நிலை...

Read more

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது...

Read more

வாக்களித்தார் ஜனாதிபதி!

நாடு திரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடந்து வரும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார். நாடு திரும்பிய சிறுது நேரத்திலேயே தனது குடியுரிமையை நிறைவேற்றியுள்ளார். ஜனாதிபதி...

Read more

தேசிய ரீதியில் முக்கியம் பெறும் உள்ளூராட்சி தேர்தல்!

இலங்கை வாக்காளர்கள் இன்று 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கச் செல்கிறார்கள். வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு முடிவடையும். இது...

Read more

டேன் பிரியசாத் கொலை சம்பவம் மூவர் கைது!

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து விசாரணை...

Read more

பொதுப் போக்குவரத்து கட்டண முறையில் மாற்றம்!

பொதுப் போக்குவரத்து துறையில் மின்னணு கட்டண முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. வங்கி அட்டைகள் இந்த முயற்சி பணப் பயன்பாட்டைக் குறைத்து பயணிகளுக்கு அதிக...

Read more

அரச பேருந்து சாரதி மீது வாள்வெட்டு!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்...

Read more

மட்டக்களப்பில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்!

வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து,...

Read more
Page 3 of 11 1 2 3 4 11

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News