Uncategorized

மட்டக்களப்பில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்!

வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து,...

Read more

தீயோடு சங்கமித்தது மாவையின் உடல்!

மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது. அன்னாரின் இல்லத்தில் இன்று காலை...

Read more

யாழ் வடமராச்சி பகுதியில் டாட்டூ குத்தும் நிறுவனமொன்றிற்கு அதிரடியாக சீல்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள டாட்டூ குத்தும் நிறுவனமொன்றில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் குறித்த நிறுவனம்...

Read more

ரயிலில் மோதி இருவர் பலி!

வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40 வயதுடைய...

Read more

மியன்மார் அகதிகள் விடயத்தில் சட்டத்தை மதிக்க வேண்டும்!

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர்...

Read more

சக போட்டியாளர்களால் மனமுடைந்த சௌந்தர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று சக போட்டியாளர்களின் பேச்சால் சௌந்தர்யா கண்கலங்கி அழுதுள்ள சம்பவம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்...

Read more

யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம் செய்த மூவர் கைது!

யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்த மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் அரியாலை மற்றும்...

Read more

மகிந்தவுக்கு எதிரான அரசாங்கத்தின் பாரதூரமான செயல்! சீற்றமடைந்த நாமல் !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது எனவும், அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) சுட்டிக்காட்டியுள்ளார்....

Read more

அரிசி தட்டுப்பாடு தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை!

நாட்டில் நிலவும் அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள் 50,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார...

Read more

இடியுடன் கூடிய மழை தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பொழிவதற்கு வளிமண்டலச் சூழல் சாதகமாக உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...

Read more
Page 4 of 11 1 3 4 5 11

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News