யாழில் கொட்டி தீர்க்கும் மழை

யாழ்.மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியிலிருந்து 11.30 மணிவரையான 3 மணித்தியாலங்களில் 39.9 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்.திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இது...

Read more

யாழ் வல்வெட்டித்துறையில் புகைக்கூண்டால் நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் நேற்று இரவு வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பறந்து வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது. வல்வெட்டித்துறை- முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் பறக்கவிடப்பட்ட...

Read more

யாழில் மயக்க மருந்து வீசி கொள்ளை!

யாழ்.ஏழாலை பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்...

Read more

யாழில் சிங்கள மாணவியின் அந்தரங்க உறுப்பில் கடித்த நாய்

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் தென்னிலங்கை சிங்கள மாணவி அந்தரங்க உறுப்பில் நாய் கடித்த நிலையில் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மாணவி சிகிற்சை...

Read more

வெசாக் நிகழ்வுகளுக்கு தயார் படுத்தப்படும் யாழ் தையிட்டி விகாரை

யாழ்.தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ ராஜமகா விகாரையில் வெசாக்தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக போராட்டமும் இடம்பெறுகின்றது.

Read more

யாழில் முச்சக்கரவண்டிகள் தொடர்பில் அமுலுக்கு வர இருக்கும் புதிய நடைமுறை!

யாழ். மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன்...

Read more

தையிட்டி விகாரை விவகாரம் போராட்டத்தில் ஈடுபடும் யாழ் மக்கள்

யாழ்.வலி,வடக்கு தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிக்குள் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள விகாரையை சூழவுள்ள மக்களின் காணிகளை விடுவிக்ககோரி இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி இன்று மாலை 3...

Read more

யாழில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - வரணி பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகனம் மோட்டார் சைக்கிள் விபத்தில் வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்...

Read more

யாழில் விபரீத முடிவால் நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.வல்லை முனியப்பர் ஆலய வளாகத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது இன்று (02.05.2023)இடம்பெற்றுள்ளது. பொலிஸார்...

Read more

வவுனியா நபரை கடத்தி யாழில் சித்திரவதை

வவுனியாவைச் சேர்ந்த நபரை கடந்து வீடொன்றில் வைத்து கொடுமைபடுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ்...

Read more
Page 235 of 430 1 234 235 236 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News