யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளில் கிருமி நீக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமித் தொற்று நீக்கும் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால்...

Read more

யாழில் காதல் தோல்வியால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! கலங்கி நிற்கும் குடும்பம்

யாழில் காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டியதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....

Read more

சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்திப்பதற்காக அவர் இங்கு வருகை...

Read more

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...

Read more

யாழில் கோர விபத்து: ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்திப்பகுதியில் இன்று (23) காலை விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்த ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் மோட்டார்...

Read more

சிங்களவர்களிற்கு ஒரு நடைமுறை… தமிழர்களிற்கு ஒரு நடைமுறை: நயினாதீவு விவகாரம்!

நயினாதீவிற்கு செல்வதற்கு நடைமுறைப்படுத்தப்படும் பாஸ் நடைமுறைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (22) இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யினாதீவு நாகபூசணி...

Read more

யாழில் குண்டுகள் மற்றும் துப்பாக்கி மீட்பு

வல்வெட்டித்துறை கெருடாவில் - சீலாப்புலம் பகுதியில் இன்று அதிகாலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதன்போது...

Read more

வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு..!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தியபோது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறை கெருடாவில் – சீலாப்புலம் பகுதியில் இன்று...

Read more

ஜனாதிபதியிடமும் பரிசில் பெற்றார்… தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் தற்கொலைக்கு காரணம் என்ன தெரியுமா?

தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ்...

Read more

மணற்காட்டில் மாபியாக்களால் கொள்ளையிடப்படும் மணல்! பிரதேசவாசிகள் கடும் விசனம்!

வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் சட்ட ரீதியிலான மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. ஆனால் தற்போதுள்ள மணல், அரசியல் கட்சி ஒன்றின் மாபியாவாக யாழில் உள்ள தனியார் வன்பொருள்...

Read more
Page 290 of 319 1 289 290 291 319

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News