யாழில் காதலர்களை தேடிச் சென்ற இரண்டு யுவதிகளுக்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து இன்று (08) மதியம் தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள்...

Read more

ஈழத்தில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்! முக்கிய செய்தி….

யாழில் புளியங்கூடலில் உள்ள நடராஜா சிரஞ்சன் என்பவர் வீட்டில் ஒயில் பாம் மரம்(oil palm tree) காய்த்துள்ளது. இதிலிருந்துதான் மரக்கறி எண்ணெய் என்று அறியப்படும் பாம் ஒயில்...

Read more

யாழில் வாள்வெட்டு: 3 பேர் படுகாயம்!

யாழ்.கொடிகாமம் வெள்ளாம்கோக்கட்டி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது....

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண் மரணம்! வெளியான காரணம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவித வைரஸ் காய்ச்சலாம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டதா என்ற சந்தேகத்தில், இரத்த மாதிரி மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது....

Read more

யாழில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி….

யாழில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய...

Read more

யாழ். நெடுந்தீவில் வீடுபுகுந்து விக்ஷமிகள் அட்டகாசம்

நெடுந்தீவு 6 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டு உடமைகளை அடித்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று...

Read more

யாழில் அநியாயமாகப் பறிபோன இரு தமிழ் இளைஞர்களின் உயிர்!

யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளின் அகால மரணங்கள் எமது தமிழ் சமூகத்துக்குப் பாரிய சோகத்தை மட்டும் அல்ல இழப்புகளையும் தருகிறது. யாழில் மோட்டார் சைக்கிள் என்றால் தற்போது உள்ள...

Read more

துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் கைது!

யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

யாழில் ஊரடங்கு வேளையில் விளையாடிய இளைஞர்களிற்கு நேர்ந்த விபரீதம்

ஊரடங்கு உத்தரவை மீறிய 10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்றும், இன்றுமாக 2 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாவகச்சேரி...

Read more

யாழ்ப்பாணத்தில் வீட்டுக்குள் வைத்து பூசகர் திடீர் கைது!

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் கசிப்பை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே இவ்வாறு 27...

Read more
Page 294 of 320 1 293 294 295 320

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News