யாழில் பிறந்து 71 நாட்களேயான சிசுவிற்கு நிகழ்ந்த கொடூரம்

யாழில் பிறந்து 71 நாட்களேயான சிசு ஒன்று நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசி குளத்தை சேர்ந்த காண்டீபன் அஸ்மிகா என்ற சிசுவே இவ்வாரூ உயிரிழந்துள்ளது. நேற்றுமுன்தினம்...

Read more

யாழில் சாதனை படைத்த எட்டு வயது சிறுவன்

யாழில் இரு வேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் நேற்று உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலைநாட்டுவதற்கான...

Read more

யாழில் இரு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு!

யாழ். தென்மராட்சி - நாவற்குழி மற்றும் கெற்பேலி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்....

Read more

யாழில் ரயில் மோதி உயிரிழந்த மகளை காப்பற்ற சென்ற தந்தைக்கு நேர்ந்த துன்பம்!

யாழில் ரயில் கடவையை சைக்கிளில் கடக்க முற்பட்ட யுவதி ஒருவர் ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து யாழ்ப்பாணம், கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகில்...

Read more

யாழில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வயோதிப பெண் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிப பெண்ணை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன் என யாழில் தனிமையிலிருந்த வயோதிப...

Read more

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக்கொண்ட பாடசாலை மாணவி

யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

யாழ் சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் கைது!

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் தென்னிலங்கையர்களிடம் பணம் கேட்டு மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் அண்மைய...

Read more

தமிழக வாலிபரை காதலித்து கரம் பிடித்த யாழை சேர்ந்த பெண்

கடந்த 5 ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய யாழ் பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி தமிழக வாலிபரை காதலித்து கரம் பிடித்துள்ளார் சேலத்தின் ஓமலூரை சேர்ந்தவர் சரவணன், இவருக்கும்...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி யாழில் கையெழுத்து வேட்டை!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - மருதனார்மடம் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் இன்று காலை இலங்கை தமிழரசு கட்சியின்...

Read more

5 மாத குழந்தையுடன் கணவன் மாயம்

யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5...

Read more
Page 329 of 430 1 328 329 330 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News