யாழ்.பருத்தித்துறையில் கர்ப்பிணிப் பெண் திடீர் சாவு!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இன்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பருத்தித்துறை சாரையடி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவரே...

Read more

யாழ்.மருதனார்மடம் கொரோனா கொத்தணி 110 ஆக அதிகரிப்பு!

யாழிலும் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் இன்றையதினம்...

Read more

யாழில் ஏற்பட்ட பரபரப்பு!

யாழ்ப்பாணம் நாவாந்துறை (ஜே/86) கிராமசேவையாளர் பிரிவில் 30 குடும்பங்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து இப்பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் உதவி வழங்க வந்தவருக்கு நேற்று...

Read more

பிரபாகரனின் படம் பிரசுரமானது: உதயன் பத்திரிகைக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு! வெளியான முக்கிய செய்தி…

யாழில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகைக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளில் அன்று அவரது...

Read more

யாழ்ப்பாணத்தில் இரு வர்த்தக நிலையங்களுக்கு வைக்கப்பட்டது சீல்

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக இரண்டு வர்த்தக நிலையங்கள் சீல் வைத்து மூடப்பட்டன. பருத்தித்துறை நகர பொதுச் சுகாதார பரிசோதகரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

Read more

கைதடியில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் படுகாயம்!

கைதடி சரஸ்வதி சனசமூக நிலையத்துக்கு அருகாமையில் இன்று மாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் கைதடி நோக்கி மூவர் பயணித்துள்ளனர். அதே...

Read more

யாழ். பல்கலைகழக மாணவனிற்கும் கொரோனா!

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் ஒருவர் கொழும்பு சென்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வடக்கை சேர்ந்த குறித்த மாணவர் வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக...

Read more

இணைய வழி வகுப்புகளில் சிறிய கைபேசிகளை பாவிப்பதன் மூலம் கண் பாதிக்கப்படலாம் – வைத்தியர் சி.யமுனாநந்தா

இணைய வழி வகுப்புகளில் சிறிய கைபேசிகளை பாவிப்பதன் மூலம் கண் பாதிக்கப்படலாம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது கொரொனா...

Read more

வடக்கு பிரதேசசபை சிற்றூழியருக்கு கொரோனா!

வலிகாமம் வடக்கு பிதேசசபை சிற்றூழியர் ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை உப அலுவலகத்தில் பணியாற்றும் சிற்றூழியர் ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவரது குடும்பத்தினர் மரக்கறி...

Read more

கொரோனா பரவாமல் நத்தாரை கொண்டாடுங்கள்

யாழ் மாவட்ட மக்கள் கொரோனா தொற்று ஏற்படாதவாறு நத்தாரை கொண்டாடுங்கள் என யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார். யாழ் மாவட்ட...

Read more
Page 383 of 430 1 382 383 384 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News