யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி லொக் டவுனா?: இன்று இரவு முடிவு! முக்கிய செய்தி…

இன்று இரவு வெளியாகும் பிசிஆர் முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை மூடுவதா அல்லது உடுவில் பகுதியை முடக்குவதா என தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...

Read more

யாழில் கொரோனா அச்சம்! வெளியான முக்கிய தகவல்

மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று சனிக்கிழமை காலை பெறப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார...

Read more

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு கும்பல் வீடு புகுந்து அட்டகாசம்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கில் உள்ள வீட்டொன்றின் மீது நேற்று (08) செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு இனந்தெரியாத வாள் வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டு ஜன்னல்...

Read more

கார் ரயர் காற்றுப் போனதால் விபத்து: சாவக்சேரியில் இருவர் பலி!!

சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். 50 வயதான பெண்ணும், 9 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்துள்ளனர்....

Read more

யாழில் மர்மமான முறையில் கரையொதுங்கிய சடலம்

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கையில், செம்பியன்பற்று கடற்கரையில் இன்று மாலை கரையொதுங்கிய சடலம் அடையாளம் காண முடியாதவாறு...

Read more

யாழ்ப்பாணத்தில் புரவிப்புயலை சாட்டாக வைத்து கொள்ளோயடித்த கும்பலில் இருவர் கைது!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி இரவு புரேவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை 7 வீடுகளுக்குள்...

Read more

யாழ்ப்பாணத்தில் இரவிரவாக கொட்டித்தீர்க்கும் மழை – வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் இரவிரவாக கொட்டித் தீர்க்கும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மராட்சியில் இன்று பிற்பகல் 2.30...

Read more

யாழ்ப்பாணத்தில் கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் திடீர் மரணம்!

பருத்தித்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பார் என்ற சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை திருநாவலூர் பகுதியில் வசித்து வந்த முதியவரே உயிரிழந்துள்ளார்....

Read more

வரலாறு காணாத வெள்ளத்தில் மிதக்கும் யாழ்.நகரம்!

யாழ். மாவட்டத்தில் நேற்று இரவு தொடக்கம் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாவட்டத்தில் புரவி புயல் காரணமாக நேற்று இரவு...

Read more

யாழ்ப்பாண அணிக்கு முதல் தோல்வி!

எல்பிஎல் 2020 இன் 11 வது போட்டியில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸை 6 விக்கெட்டால் தோற்கடித்தது கொழும்பு கிங்ஸ். இந்த தொடரில் யாழ்ப்பாண அணியின் முதல் தோல்வி இது....

Read more
Page 385 of 430 1 384 385 386 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News