நல்லூரடியில் பெண்ணுக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் நல்லூரடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 70 வயதான பெண்ணொருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 11ஆம் திகதி கொழும்பிலிருந்து வந்து, நல்லூடியிலுள்ள தனது வீட்டில்...

Read more

யாழில் தந்தை தனிமைப்படுத்தலில்; பாடசாலைக்கு சென்ற மகள்.. வெளியான முக்கிய தகவல்

யாழ்.அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து மாணவி ஒருவர் பாடசாலைக்கு சென்ற விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மாணவி வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாக கூறப்படுகின்றது. குறித்த...

Read more

அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்!

யாழ். மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை...

Read more

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளையில் வாளுடன் சுற்றித்திரிந்த ஆறு பேர்…!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைதடி பகுதியில் நள்ளிரவு வேளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வான் ஒன்றில் சுற்றிய ஆறு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை...

Read more

யாழ் யுவதி மரணம்: வெளியான காரணம்..!!

தென்மராட்சி மட்டுவில் பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சம்பவத்தின் பின்னணியில், யுவதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமை இருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மட்டுவில் கிழக்கை சேர்ந்த...

Read more

யாழ்ப்பாணத்தில் சாமியறைக்குள் துாக்கில் தொங்கி மரணமான 22 வயது யுவதியின் சாவிற்கான உண்மையான காரணம் என்ன?

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். மட்டுவில் கிழக்கு தேவாலய பகுதியை சேர்ந்த தர்மகுலராசா மாருதி (22) என்ற யுவதியே...

Read more

யாழ்ப்பாணத்தில் லொறி மீது மோதிய லொறி!

யாழில் திடீரென வீதியின் குறுக்கே ஓடிய மாட்டினால் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிரே வந்த மற்றொரு லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார். குறித்த...

Read more

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கொரோனா தொற்று இல்லையாம்!

யாழ்ப்பாணத்திலும் திடீரென மரணமாகும் இளம் வயதானவர்களின் எண்ணைக்கை அதிகரித்துச் செல்கின்றது. நேற்றும் கோண்டாவில் மற்றும் காரைநரைச் சேர்ந்த இரு இளம் குடும்பஸ்தர்கள் மயங்கி வீழ்ந்து மரணமானார்கள். இவர்களின்...

Read more

நாளை முதல் நீக்கப்படுகின்றது பயணக் கட்டுப்பாடுகள்!

கொழும்பு மற்றும் கம்பஹாவில் விதிக்கப்பட்டு இருந்த பயணக் கட்டுப்பாடுகள் சில இடங்களுக்கு நீக்கப்படுகின்றது. இதன்படி நாளை (23) அதிகாலை 5 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகள் சில...

Read more

47 வயதான நபர் திடீர் மரணம்! முடக்கப்பட்டது சாவகச்சோி வைத்தியசாலையின் ஒரு பகுதி

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 47 வயதான ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் வைத்தியசாலையின் வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. மேலும் வைத்திய அத்தியட்சகரினால் அலுவலகத்திற்குள் ஊழியர்கள்...

Read more
Page 387 of 430 1 386 387 388 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News