தனக்குத் தானே தீ மூட்டிய மூன்று பிள்ளைகளின் தாய்!

தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் நாவந்துறை பகுதியினை சேர்ந்த சுகாதரன் மேரிரெமினா(38)...

Read more

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மருத்துவபீட மாணவனின் மரணம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

யாழில் உயிரிழந்த யாழ் பலகலைகழக மருத்துவபீட மாணவானின் மரணம் தொடர்பில் பலரும் சந்தேகங்களை எழுப்பிவருகின்றனர். இன்று இளங்குன்றனுக்கு நடந்தது போல் நாளை உங்களுடைய பிள்ளைகளுக்கும் இப்படி ஒரு...

Read more

யாழ்ப்பாணம் – ஓட்டுமடச்சந்தியில் விபத்து!

யாழ்ப்பாணம் ஓட்டுமடச்சந்தியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சற்று முன்னர் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

யாழ் பல்கலைகழக மாணவரின் உடல் அடக்கம்

உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டி என்ற முகவரியை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன்...

Read more

யாழ். பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு இன்று திறப்பு..!!

யாழ். பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு இன்று திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் தற்போது நிலவிவரும் கொவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு,...

Read more

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையிலான மோதல்..!!

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைககளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக...

Read more

சாவகச்சேரி நகரசபையின் வரவு செலவு திட்டம் வெற்றி..!!

சாவகச்சேரி நகரசபையின் வரவு செலவு திட்டம் வெற்றியளித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 5, ஈ.பி.டி.பி 3, சு.க 2, ஐ.தே.க 1 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஆதரவாக...

Read more

நல்லூருக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை! முக்கிய தகவல்

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. தற்போதைய கோவிட் 19, சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய இன்று கந்தசஷ்டி...

Read more

சுழிபுரம் இரட்டைக்கொலையின் சூத்திரதாரி பெண் ஒருவரா? வெளிவரும் திடுக்கிடும் உண்மை…!

யாழ் சுழிபுரம் இரட்டைப் படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல...

Read more

யாழ்.நகரில் கணவன் கண்முன் மனைவிற்கு நடந்த கொடூரம்

யாழ். நகரில் புடவை நிலையம் நடாத்தும் வர்த்தகர் தீபாவளிப் பண்டிகை விற்பனை முடிந்து வீடு திரும்பிய சமயம் மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 லட்சம்...

Read more
Page 388 of 430 1 387 388 389 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News