யாழில் மற்றுமொரு கொரோனா வைத்தியசாலையாக கல்வியியல் கல்லூரி!

யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியியல் கல்லூரி கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா நோயாளார்...

Read more

யாழ்.ஊர்காவற்றுறை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்.ஊர்காவற்றுறை கடற்கரையில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடலில் மிதந்துவந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில்...

Read more

யாழில் கொரோனா அச்சம்..!!

யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர் பகுதியில் நேற்று கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியை முடக்குவதற்கான விண்ணம் மத்திய சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் வசிக்கும் ஏனையோருக்கு...

Read more

அல்வாயில் நள்ளிரவு கருனாகரனும் ரீச்சரும் வெடி கொழுத்தி விளையாட்டு!!

யாழ் வடமராட்சி அல்வாய் கிழக்குப் பகுதியில் ஜே.380 கிராமசேவகர் பிரிவில் வசித்து வரும் மந்திகை வைத்தியசாலையில் சுகாதாரத் தொழிலாளியாக உள்ள கருணாகரன் என்பவனும் ஆசிரியையான அவனது மனைவியும்...

Read more

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று..!!

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலில் யாழ். மாவட்டத்தில் நால்வருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏனைய மாவட்டங்களைப் போல் யாழில் தொற்று பரவாமலிருக்க...

Read more

யாழில் 3 பேருக்கு கொரோனா தொற்று..!!

யாழ்ப்பாணம் - சாவகச்சோி, வல்வெட்டித்துறை மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 3 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 7 பேருக்கு தொற்று உறுதி...

Read more

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 வது நினைவு தினம் இன்று..!!

இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 வது நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது 1987 ம் ஆண்டு இந்திய...

Read more

யாழ் கோப்பாயில் ஒருவருக்கு கொரோனா ??

யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள், கோப்பாய் கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்....

Read more

யாழில் திருமணத்தால் ஏற்பட்ட விபரீதம்

திருமணத்தின் போது சுகாதார நடை முறைகளை பின்பற்ற தவறியதால் , திருமண மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் நேற்று சாவகச்சேரி...

Read more

யாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா வைத்தியசாலை இயங்க ஆரம்பித்தது!

யாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா சிகிச்சை வைத்தியசாலை இன்று (19) காலை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இன்று காலை வடக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் முறைப்படி மருதங்கேணி...

Read more
Page 391 of 430 1 390 391 392 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News