யாழில் வெடித்தது தேர்தல் வன்முறை – இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! வெளியான தகவல்

யாழ் மாவட்டத்தில் வேலணை வங்களாவடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் இருவர் கடுமையாக...

Read more

யாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்கு பகுதியில் இளம் யுவதி ஒருவர் இன்று அதிகாலை 1-00 மணியவில் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரும்பிராய் வடக்கு...

Read more

கீரிமலை- கூவில் பகுதியில் அதிரடியாக 4 பேர் கைது..!

யாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் பழுதடைந்த வெடிபொருள் ஒன்றை பிரிக்க முயன்றபோது அது வெடித்த நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியிருந்தது. இந்த சம்பவம் நேற்று இரவு...

Read more

தொழில் நிமித்தம் யாழ் வந்தவருக்கு கொரோனா….

தொழில் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பொலன்னறுவை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த...

Read more

யாழில் இடம்பெற்ற கோர விபத்து… இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அண்மையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில்...

Read more

யாழ் நகரை சுத்தப்படுத்தும் இலங்கை இராணுவம்

யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற சமூக செயற்பாட்டு சேவைகளின் ஒன்றாக, பொலித்தீன் பாவனையினை முற்றாக அகற்றுவோம் என்ற கருப்பொருளில் நகரை சுத்தம் ஆக்கும் நடவடிக்கை...

Read more

யாழ்ப்பாணத்தில் வழக்கம் போல வதந்தி: பொருட்கள் வாங்க முண்டியடிக்கும் மக்கள்!

அந்தாட்டிக்காவில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலே, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாகவும், வர்த்தக நிலையங்களின் முன்பாகவும் நீண்ட வரிசையில் நிற்கும் யாழ்ப்பாண வாசிகள், இன்றும் வதந்தி பரப்பி பொருட்கள்...

Read more

தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 100 பேர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் பலாலி விமானப்படை முகாமில் அமைந்துள்ள கொவிட்-19 பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 100 பேர் இன்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். மத்திய கிழக்கு நாட்டவர்களான இவர்கள் குறித்த...

Read more

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் இராணுவ அலுவலர் நியமனம்..!

யாழ்.மாவட்டத்தில் வன்செயல்கள், போதைப்பொருள் கடத்தல்கள், இயற்கை வளங்களை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இவ்வாறான சமூக விரோத குற்றங்கள் இடம்பெறும் பகுதிகளில் கிராமசேவகர் பிரிவுரீதியாக இராணுவ...

Read more

நல்லூர் கந்தனையும் விட்டு வைக்காத தேரர்! முக்கிய செய்தி…..

கோட்டை இராசதானி காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டது என தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்...

Read more
Page 399 of 430 1 398 399 400 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News