உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
December 10, 2025
யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் மக்கள் கூட்டமாக வீதியில் நடமாடுவதை தாம் விரும்பவில்லை என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான்...
Read moreயாழ்ப்பாணம் வயாவிளான்- குரும்பசிட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. இந்தசம்பவம் நேற்று...
Read moreயாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இரட்டைப் புலவு வைரவர் ஆலயத்துக்கு அருகில் இன்று நண்பகல் சிவில் உடையில் சென்ற பொலிசாருக்கும் குடும்பத்தாருக்கும்இடையே இடம்பெற்ற முதலில் மோதல் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்...
Read moreயாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் மலர்ந்துள்ளது. குப்பிளான் தெற்கில் உள்ள வீடொன்றில் குறித்த மலர் மலர்ந்துள்ளது....
Read moreஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் யாழ். கோப்பாயில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ்...
Read moreயாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர் ஒருவருக்கே கொரோனா தொற்றென தெரிவிக்கப்பட்டுள்ள...
Read moreயாழ்ப்பாணம் உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய்...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை...
Read moreயாழ்ப்பாணம் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை பகுதியில், தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை...
Read moreயாழ்ப்பாணத்தில் கசிப்பு விற்பனை அதிகரித்துவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. தற்போது நாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ளதால் மதுபான நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராமங்கள் தோறும் தற்பொழுது கசிப்பு...
Read more