உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
December 10, 2025
யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை இணங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏழாலை தெற்று மயிலங்காடு பிரதேசத்தில் வீதியிலேயே குறித்த சடலம்...
Read moreயாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று இரவு கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்....
Read moreஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்...
Read moreயாழ்ப்பாணம் - தொண்டமனாறு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரனின் உடலில் எவ்வித அடிகாயங்களும்...
Read moreதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், இன்று காலை (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு...
Read moreவலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான இலங்கநாதன் செந்தூரனைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது மோட்டார் சைக்கிள்,...
Read moreயாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர்...
Read moreகொழும்பு கொரோனா அபாய வலயத்திலிருந்து திருட்டுத்தனமாக பாரவூர்திக்குள் பதுங்கி யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த எட்டுப் பேரையும், பாரவூர்தி சாரதியையும் விடத்தல்பளை இராணுவமுகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து...
Read moreயாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி மீனவரின் வலையில் 130 கிலோ எடையுள்ள சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நீலவண்ணன் என்ற மீனவருடைய வலையிலேயே குறித்த...
Read moreயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவியமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் அங்கு 18 பேர் கொரோனா தொற்றுடன்...
Read more