ஊரடங்கு சட்டத்தால் யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்!

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்! உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல். யாழ் மாவட்டத்தில் தற்போது...

Read more

யாழ். அரியாலையில் மத ஆராதனைக்கு சென்றவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

அரியாலையில் மத ஆராதனைக்கு சென்ற யாராவது இதுவரை தம்மை பதிவு செய்யாமலிருந்தால், உடனடியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

Read more

ஊரடங்கு வேளையில்……. யாழில் விளையாடியவர்களை புரட்டி எடுத்த இராணுவம்…

வலிகாமம் வடக்கில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை. குட்டியபுலம் ,...

Read more

யாழ். அரியாலையில் நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினர்…..

யாழ்ப்பாணம் அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டார். இந் நிலையில் பூம்புகாதர் கிராமத்தில் கிருமித் தொற்று...

Read more

கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் மேலும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்....

Read more

யாழ் சிறைச்சாலையில் இருந்து இன்று வரை 325 கைதிகள் விடுதலை!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலை திணைக்களம்...

Read more

நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்ல ஒத்துழைப்பு வழங்கிய கடற்படை!

யாழ்ப்பாணம், நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக்கொண்டு செல்ல இலங்கை கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேளைத்திட்டங்களின் கீழ் அத்தியாவசிய...

Read more

வெளிநாடொன்றில் கொரோனாவால் உயிரிழந்த…. யாழ்.அரியாலையை சேர்ந்த மூதாட்டி!

பிரான்சில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகி யாழ். அரியாலையைச் சேர்ந்தவரும் பொபினியில் வசித்து வந்தவருமான திருமதி இரத்தினசிங்கம் சற்குணவதி (வயது 72) அவர்கள் நேற்று முன்தினம் 29.03.2020...

Read more

கொரோனாவால் யாழ்ப்பாண மக்களின் திடீர் முடிவு!

யாழ்ப்பாணத்தில் உள்ள பல பெண்கள் மட்டுமல்லாமல் பெற்றவர்களும் தமது பிள்ளைகளை வெளிநாட்டு மாப்பிளைகளை திருமணம் செய்வதனை இலட்சியமாக கொண்டிருக்கின்றனர். சில பெண்கள் சிறுவயது முதல் இதற்காக அழகு...

Read more

யாழில் கொரோனா அபாயம் பாரதூரமாக அமையலாம்! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை…!!

கொரோனா அபாயம் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யாரும் சமூக இடைவெளியை பேணுவதாக இல்லை. உலகின் மிகப்பெரிய வல்லரசான...

Read more
Page 417 of 430 1 416 417 418 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News