வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் கைது!

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று(07.09.2024) இடம்பெற்றுள்ளது. தபால் மூல வாக்களிப்பின்போது நேற்று முன்தினம்(06)...

Read more

தமிழ் பகுதியில் ரணிலின் ஆதரவை தடுத்து நிறுத்திய பொலிசார்!

முல்லைத்தீவில் நேற்றைய தினம் (06) மாலை இருளிலிருந்து நாட்டை ஒளியேற்றிய தலைவர் எனும் தொனிப் பொருளில் , ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக தீப்பந்தம் தாங்கி...

Read more

கிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் யாழ்.ராணி ரயிலில் மோதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் இன்றையதினம் (06-09-2024)...

Read more

முல்லைத்தீவு கண்ணிவெடி விபத்தில் நால்வர் படுகாயம்!

முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் ஏற்பட்ட கண்ணிவெடி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது, நேற்று (05) முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் மாங்குளம் - துணுக்காய்...

Read more

இலஞ்சம் வாங்க முற்ப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தம்!

கிளிநொச்சியில் பொதுமகனிடம் இலஞ்சம் வாங்க முற்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் செவ்வாய்க்கிழமை (03) மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில்...

Read more

தமிழ்ப்பொது வேட்பாளருக்கு ஆதரவாக மல்லாவியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டம் !

ஜனாதிபதி்த் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மல்லாவியில் நேற்று (31) இடம்பெற்றுள்ளது நேற்று பிற்பகல் மல்லாவியில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் பொது...

Read more

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றின் அவல நிலை.

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றின் குடிநீர் தாங்கியில் அழுகிய நிலையில் குரங்குகளின் சடலங்கள் இனம் காணப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை...

Read more

கிளிநொச்சியில் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவி!

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (31-08-2024) மாலை 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அரவிந்தன் துசாணி...

Read more

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் வியாபாரத்திற்கு எதிராக நடவடிக்கை!

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் வியாபாரம் முன்னெடுக்கப்பட்ட மணல் யாட்டை பொலிஸ் மற்றும் கனிய வள பிரிவினர் இணைந்து மூடியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

Read more

முல்லைத்தீவில் தமிழ் பொது வேட்பாளருக்கு அமோக ஆதரவு!

முல்லைத்தீவில் (Mullaitivu) பிரசார நடவடிக்கைகளுக்காக சென்ற தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனை (Ariyanethran) மக்கள் வரவேற்றுள்ளனர். குறித்த வரவேற்பு நிகழ்வு இன்றையதினம் (27.08.2024) பழைய முறிகண்டிப்...

Read more
Page 19 of 65 1 18 19 20 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News