கிளிநொச்சி வாகன விபத்தில் தாய் மகள் படுகாயம்!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் ஏ9வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து யாழ். நோக்கி பயனித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த...

Read more

முல்லைத்தீவில் நிகழந்த அசம்பாவிதம்!

முல்லைத்தீவு (Mullaitivu) நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டடத்தில் உள்ள கடைத் தொகுதிகளில் மூன்று கடைகளில் தீபரவியதால் பாரிய சொத்தழிவு ஏற்பட்டுள்ளது. குறித்த தீவிபத்து சம்பவம்...

Read more

கனடா செல்ல தயாரான இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மல்லவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் கனடாவுக்கு நாளை செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த துயர சம்பவம் இன்று (30)...

Read more

வெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்!

முல்லைத்தீவில் உள்ள ஒட்டுசுட்டான் நகர பகுதியில் கிணற்றில் இருந்து இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம்...

Read more

வனத்துறை காரியாலய அதிகாரிகள் மீது தாக்குதல்!

கிளிநொச்சி - பூநகரி வனத்துறை காரியாலய அதிகாரிகள் இருவரை அப்பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மரக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகின்றது. தாக்குதலில் காயமடைந்த இருவர் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read more

இசைப்பிரியன் திடீர் மரணம்!

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) இன்று காலை காலமானார். சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி...

Read more

நீராவியடி பிள்ளையாருக்கு அச்சுறுத்தல்!

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று புதன்கிழமை (24) இடம்பெறவுள்ள நிலையில் ஆலய பூசகர் உள்ளிட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது....

Read more

சட்டவிரோத பயணம் மேற்கொண்ட யுவதி கைது!

சட்டவிரோதமாக இந்தியாவின் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த விஜிதா (45)...

Read more

6 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ள மாம்பழம்

கிளிநொச்சி - பளை கச்சார்வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது. வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி...

Read more

முல்லைத்தீவில் வீடு உடைத்து கொள்ளை!

முல்லைத்தீவு - முள்ளியவளை 3ஆம் வட்டாரப்பகுதியில் உள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டு பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த கொள்ளை சம்பவம் நேற்று (16.07.2024) இரவு இடம்பெற்றுள்ளது. மேலதிக...

Read more
Page 21 of 65 1 20 21 22 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News