தண்ணீர் தொட்டியை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கிளிநொச்சி, விசுவமடு கொழுந்துபுலவு பகுதியிலுள்ள வீடொன்றில் தண்ணீர் தொட்டியை கசிப்பு உற்பத்தி செய்யும் இடமாக மாற்றிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

Read more

வற்றாப்பளை ஆலயத்தில் திருட முற்ப்பட்டவருக்கு நிகழ்ந்த துன்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்களை பாம்பு தீண்டிய நிலையில் தப்பி சென்றுள்ளார்கள். இந்நிலையில் கடந்த 22.10.23 அன்று வெள்ளிக்கிழமை...

Read more

தமிழர் பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரம்

முல்லைத்தீவில் உள்ள உடையார் கட்டுப்பகுதியில் அமைந்துள்ள புனித யூதா ததேயு ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மர திறப்பு நிகழ்வு நேற்றைய தினம் (23-12-2023)...

Read more

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

யாழ் - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு கொழுந்துபுலவு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் நேற்று (23.12.2023) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சற்தேக நபர்...

Read more

முல்லைத்தீவில் கணவன் மனைவி இருவரின் மோசமான செயல் அம்பலம்!

முல்லைத்தீவில் கேரள கஞ்சாவுடன் கணவன்- மனைவி உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே கஞ்சா...

Read more

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு...

Read more

கிளிநொச்சி வீடொன்றில் பாரிய தொகை கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி வீடொன்றில் விசேட அதிரடிப்படையினரி சுற்றிவளைப்பில் பெரும்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

Read more

வான் கதவுகள் திறப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய வெல்ல அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான முத்து ஐயன்கட்டுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர்...

Read more

கிளிநொச்சியில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பலரும் பாதிப்பு!

கிளிநொச்சியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்....

Read more

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுப்பு!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(10.12.2023) காலை 10 மணிக்கு கிளிநொச்சி ஏ-09 வீதியில் அமைந்துள்ள...

Read more
Page 30 of 65 1 29 30 31 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News