வன்னிப்பகுதியில் காணிகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

வன்னிப் பகுதிகளில் காணப்படும் காணி விடயங்களிலுள்ள சிக்கல் நிலமைகள் மற்றும், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம்...

Read more

காணாமல் போன வயோதிப பெண்ணை தேடும் உறவினர்கள்!

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வயோதிப தாயொருவர் ஏழு நாட்களாக காணாமல் போயுள்ளார். முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த 84 வயதுடைய சலோசியாம்பிள்ளை மேரி புலோமினா என்ற வயோதிப...

Read more

முல்லைத்தீவு பேக்கரில் ஒன்றில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற பொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் மனித நுகர்வுக்கு தகாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பிரிவு பரிசோதகர்களால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த வெதுப்பகத்தில்...

Read more

கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை கையளிப்பு!

இலங்கையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான...

Read more

அரச உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிசார்!

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைக்கு அழைத்துள்ளது. கடந்த வாரம் நீர்ப்பாசனத்...

Read more

கிளிநொச்சி பிரபல பாடசாலையில் 16 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்....

Read more

இறைச்சி கடத்திய இருவர் கைது!

கரடியனாறு பிரதேத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்துக்கு பட்டா ரக வாகனத்தில் மான் இறைச்சி கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (10.04.2025) பகல்...

Read more

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் காயம்!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (9) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உடையார் கட்டு குரவில் பகுதியினை சேர்ந்த...

Read more

தமிழர் பகுதியில் பெண் மீது காட்டுமிராண்டி தாக்குதல்! நிகழ்ந்தது என்ன?

முல்லைத்தீவில் நேற்றையதினம் (2) ஒரு இளம் பெண்ணை வீதியில் வைத்து பலர் முன்னிலையில் ஒரு ஆண் மிக மூர்க்கமாக கொட்டான் தடி ஒன்றினால் தாக்கும் காணொளி சமூகவலைத்தளத்தில்...

Read more

கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலைக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையின் நுழைவாயிலை மூடி இன்று செவ்வாய்க்கிழமை...

Read more
Page 8 of 65 1 7 8 9 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News