முல்லைத்தீவு, நாயாற்று கடலில் அள்ளுண்டு சென்ற பெண்களில் ஒருவர் மாயம்!

முல்லைத்தீவு, நாயாற்று கடலில் அள்ளுண்டு சென்ற மூன்று பெண்களில் இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு...

Read more

கிளிநொச்சியில் காணமல் ஆக்கப்பட்டோரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால்...

Read more

பூநகரி, மன்னார் பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, மன்னார் மாவட்டத்தின் மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய உள்ளிட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தலும் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி...

Read more

அனுமதியின்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் கைது!

கிளிநொச்சி- தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்...

Read more

கிளிநொச்சியில் திடீரென தீப்பிடித்த கார்

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றிரவு எட்டு மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காரினை பெண்ணொருவரே செலுத்தி...

Read more

முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்பு!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்திருந்தநிலையில், குறித்த நான்கு உள்ளூராட்சி சபைகளுக்குமான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின்...

Read more

கிளிநொச்சியில் தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் கட்சிகள்!

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக மூன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, சிறீலங்கா சுதந்திரக்க கட்சி மற்றும்...

Read more

கிளிநொச்சியில் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது!

அண்மைக்காலமாக கிளிநொச்சி(Kilinochchi) மாங்குளம் முறுகண்டி வட்டக்கச்சி என பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...

Read more

முல்லைத்தீவில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்!

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான...

Read more

தமிழர் பகுதியில் மிளகாய் தூள் வீசி கொள்ளை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நபரின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசி 595,000 பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்றவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

Read more
Page 9 of 65 1 8 9 10 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News