கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியரால் மீண்டும் சர்ச்சை!

கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டப்பின் கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதியாக பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடி கடந்த 01.03.2024 திகதி பதவியேற்றுள்ளார். கடந்த வருடம் ஜனவரி மாதம் இப்பீடத்தினைத் தொடங்குவதற்கான...

Read more

தமிழர் பகுதியில் அந்தரங்க பகுதியினுள் போதைப்பொருள் பெண் கைது!

மட்டக்களப்பில் அந்தரங்க பகுதியில் போதைப்பொருள் மறைத்துவைத்த தமிழ் பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் அண்ணாமலை செல்வராணி என்ற நீண்டகால போதைப்பொருள் வியாபாரியை கைது செய்துள்ளதாக மட்டக்குளி...

Read more

காத்தான்குடியை அதிர வைத்த 30பேரின் கைதுகள்!

இன்று காலை (1) காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

Read more

மட்டக்களப்பில் 22இலட்ச ரூபாய் பெறுமதியான சுருக்குவலைகள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் கடற்கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சுருக்குவலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் 3 படகுகளும் இதன்போது பறிமுதல்...

Read more

மட்டக்களப்பில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் குடும்பஸ்தர்!

மட்டக்களப்பு பகுதியில் சிறு குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கன்னங்குடா மண்டபத்தடியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர்...

Read more

சுதந்திரதினத்திற்கு தயராகும் மட்டு நகர்

சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பு நகரம் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நாளை மறுதினம் 04.02.2024 மாலை 4.00 மணிக்கு...

Read more

விபரீத முடிவெடுத்த 21 வயது திருமணமான இளைஞர்

மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு குமாரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், நாவலடியில் திருமணம் செய்து...

Read more

சிறுநீரகத்தை விற்று போதைபொருள் வியாபாரம் செய்த நபர் கைது!

யுக்திய நடவடிக்கையில், தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டள்ளதாக காத்தான் குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் உட்பட இருவர் யுக்திய போதை...

Read more

பொலிசாரின் அடக்குமுறைக்கு எதிராக மட்டக்களப்பில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு!

புதிய இணைப்பு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத போராட்ட கூடாரங்களை அகற்றுமாறும் இவ்விடத்தில் போராட்டம் செய்ய வேண்டாம் எனவும் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்....

Read more

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பின் சில பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையினால் மீண்டும் தாழ் நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இன்று(19.01.2024)...

Read more
Page 17 of 57 1 16 17 18 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News