மட்டக்களப்பில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (13) காலையில் இடம்பெற்றுள்ளதாக...

Read more

மச்சானை கொலை செய்த மைத்துனன் மட்டக்களப்பில் கொடூரம்!

மட்டக்களப்பில் குடும்பத் தகராற்றில் சகோதரியின் கணவரை கோடாரி மற்றும் கூரிய ஆயதங்களால் தாக்கி கொலை செய்ய சம்பமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (12) மட்டக்களப்பு...

Read more

மட்டக்களப்பில் தற்க்காலிக தடை விதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண்...

Read more

வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட இறால் பண்ணை!

மட்டக்களப்பில் இறால் பண்ணைகளிலிருந்து சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பண்ணை உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட...

Read more

கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மரணம்!

மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சைக்கான பிரதான நிலையத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (28) மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் மாயமான மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்

அம்பாறை (Ampara) மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெள்ளம் காரணமாக மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் அதில் பயணித்த 11மத்ரஸா மாணவர்களில் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்....

Read more

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு – கொழும்பு வீதிக்கு பூட்டு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளும் பயணிக்காத நிலையில் உள்ளது. அந்தவகையில், மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி உடைந்து காணப்படுவதால்...

Read more

நீண்ட காலமாக போதைப் பொருள் விற்ப்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

நீண்ட காலமாக ஐஸ் போதைப் பொருட்களை சிறுபொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரண்டு சந்தேகநபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (21...

Read more

மட்டக்களப்பில் தனிமையில் இருந்த சுவிஸ் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்!

மட்டக்களப்பு - காத்தான்குடி, கல்லடி பகுதியில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (20-11-2024)...

Read more

மட்டக்களப்பு விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை வெளியீடு!

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேரத்லின் விருப்புவாக்கு எண்ணிக்கைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை தமிழரசு...

Read more
Page 4 of 51 1 3 4 5 51

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News