மட்டக்களப்பில் அழையா விருந்தாளி வீட்டிற்குள் நுழைந்ததால் பரபரப்பு!

மட்டக்களப்பு , சின்ன ஊறணி பிரதேசத்தில் அமைந்துள்ள குடிமனை பகுதியில் இன்று (7) அதிகாலை 6 அடி நீளமுடைய முதலை ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதேச...

Read more

உத்தியேகபற்றற்ற மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள்!

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிசை தேர்தலின் உத்தியோக பற்றற்ற முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி...

Read more

மீனவர்களிடம் சிக்கிய 300 கிலோவுக்கும் அதிக எடையுள்ள இராட்சத மீன்

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆழ் கடலில் இன்று (04) காலை இராட்சத யானைத்திருக்கை மீன் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட மீன் கரைக்கு இழுத்து...

Read more

இலஞ்சம் வாங்கிய சுகாதார பரிசோதகர் கைது!

மட்டு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். பொது சுகாதார...

Read more

மட்டக்களப்பில் திடீரென மயங்கி விழுந்த மாணவி மரணம்!

மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (25)...

Read more

பரிசுப் பொருட்களை கொடுத்து NPPக்கு வாக்கு சேகரிப்பு!

மட்டக்களப்பு செங்கலடி ஐயன்கேணி பகுதியில் NPP கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி பணம் உட்பட பல பரிசுப் பொருட்களை சனசமூக நிலையம் ஊடாக விநியோகம் செய்து வருவதாக பொதுமக்கள்...

Read more

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் ஈஸ்டர் ஆராதனை

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் ஈஸ்டர் பண்டிகையினை உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஈஸ்டர் ஆராதனை வழிபாட்டு திருப்பலியினை தொடர்ந்து நினைவு...

Read more

காணமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கடலுக்கு...

Read more

மட்டக்களப்பில் ஜனாதிபதி தலைமையில் மக்கள் சந்திப்பு!

இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்ககூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து...

Read more

மட்டகளப்பு பிரபல தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பண மோசடி!

மட்டக்களப்பில் பல முக்கிய பிரபலங்கள் அங்கத்துவம் வகிக்கும் மிகப்பழமையான சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பாரிய நிதி மோசடி ஈடுபட்ட நபர்கள் ஆதாரங்களுடன் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read more
Page 6 of 57 1 5 6 7 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News