ஐரோப்பாவை போன்று காட்சியளிக்கும் நுவரெலியா

இலங்கையின் நுவரெலியாவில் பல பகுதிகளில் நேற்றைய தினம் (22.12.2023) அதிகாலை பூ பனி பெய்துள்ளது. நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பூ பனி பொழிவு காணப்படும்...

Read more

நாடு திரும்பினார் அசானி

தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற புசல்லாவை, நயாபன பகுதியை சேர்ந்த அசானி இன்று நாடு திரும்பினார். குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய...

Read more

இலங்கையில் விரைவில் நடைமுறைப்படுத்த இருக்கும் பத்தாண்டுத் திட்டம்!

மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் பொதுக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மலைப் பத்தாண்டு எனப்படும் பத்து வருட பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் 2024 ஆம்...

Read more

மலையக ரயில் சேவையில் பாதிப்பு!

மலையக ரயில் பாதைக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹாலிஎல மற்றும் உடுவர இடையேயான புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் பாதை தடைப்பட்டுள்ளதாக...

Read more

சிறைக்கூடத்தில் உயிரிழந்த தமிழர்

ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உயிரிழந்தவரின்...

Read more

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று (2023.11.17) கைது செய்யப்பட்டார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய 38 வயதான...

Read more

தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பு உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜீவன் தொண்டமான்

இரத்தினபுரி கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வெள்ளாந்துரை தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பொன்று தோட்ட நிர்வாகத்தினரால் உடைக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட...

Read more

குழவிக் கொட்டுக்கு இலக்கான சிறுவன் உயிரிழப்பு!

நுவரெலியா - பம்பரக்கலை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் மூவர் வைத்தியசாலையில்...

Read more

பாம்புக் கடிக்கு இலக்கான பெண் உயிரிழப்பு!

பசறையில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பாம்பு தீண்டியமையால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே உயிரிழந்துள்ளதாக...

Read more

உலக்கையினால் உயிரிழந்த உயர்தர மாணவி!

பதுளை பகுதியில், மாணவி ஒருவர் உலக்கையினால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா மகா வித்தியாலத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில்...

Read more
Page 7 of 15 1 6 7 8 15

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News