நகைக்காக அண்ணன் இறந்த பின்னர் அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி

கணவன் உயிரிழந்த நிலையில், கணவனின் தம்பியை திருமணம் செய்து வரதட்சணை கொடுமையால் அந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் நாடு, மதுரௌ மாவட்டம்...

Read more

வாக்கிங் போன முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வழி மறித்தது பெண்கள் செய்த வேலையை பாருங்கள்

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவரிடம் மக்கள் பலர் இயல்பாக உரையாடல் நிகழ்த்தினார்கள். முதல்வரிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்க, அதற்கு முதல்வரும்...

Read more

தங்கத்தின் விலையில் சரிவு!

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவை கண்டு வருவதனால் வாடிக்கையாளர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் இன்றைய (செப்டம்பர் 18) விற்பனையில்...

Read more

தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு

தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர்...

Read more

இன்றைய தினம் நடைபெறும் ‘நீட்’ தேர்வில் தமிழ்நாட்டில் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை உள்பட கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடப்பாண்டு...

Read more

சிக்கன் புரியாணி ஆர்வலர்களுக்கு எச்சரிக்கை சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு!

தமிழகத்தில் ஹொட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கிவரும் அசைவ...

Read more

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் அதிக பிள்ளையார் சிலைகள் விற்பனை

விநாயகர் சிலை விற்பனை பல இடங்களில் இரவு நீண்ட நேரம் வரையிலும் நீடித்தது. இருப்பினும் இன்று காலையும் விநாயகர் சிலை மற்றும் பொருட்களின் விற்பனை களைகட்டி இருந்தது....

Read more

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைக்கு உயிர் கொடுத்த வைத்தியர்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த நர்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. தமிழகத்தின் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியைச்...

Read more

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது!

தடுப்பூசி முகாம்கள் மாற்றப்பட்டது குறித்து முறையான அறிவிப்பு பொதுமக்களிடையே சென்றடையாததால் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்தனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 3...

Read more

முன்னாள் துணை முதலமைச்சரான ஓபிஎஸ் மனைவி மறைவு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63) மாரடைப்பால்...

Read more
Page 8 of 37 1 7 8 9 37

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News