செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய…. நேர்மையானவர் என்பதை இந்த விவகாரம் மூலம் வெளிபடுத்த வேண்டும்!

எயார்லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் மோசடிகள் தொடர்பாக வெளிப்பட்டிருக்கும் அறிக்கைகளை அடிப்படையாக்கொண்டு ஜனாதிபதி விசேட நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்து தனது நேர்மைத்தன்மையை வெளிப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அவரும் இந்த மோசடிகளுக்கு...

Read more

காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது!

பதுளை, வத்தேகல காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்களை இன்று (20) முற்பகல் 11 மணி அளவில் பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Read more

பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை பறித்துச் சென்ற தனியார் பேருந்து…

கடமையை பொருப்பேற்று முதல் நாள் வேலைக்கு சென்ற பொலிஸ் அதிகாரி பயணித்த பஸ்ஸில் மோதி கடமை புரியும் சோதனை சாவடிக்கு அருகில் பலியான சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது....

Read more

பெண்ணைக் கடத்தி இழிவான செயலில் ஈடுபட்ட முயற்சித்த சாரதிக்கு…. இறுதியில் நேர்ந்த விபரீதம்!

பெண்ணொருவரை கடத்திச் சென்று பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான லொறி சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆண்டிக்கம, கற்குழி பிரதேசத்தை...

Read more

புகையால் மூட்டப்பட்ட கட்டுநாயக்க அதிகவேக நெடுஞ்சாலை…

காட்டுத் தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க - கொழும்பு...

Read more

முன்னாள் அமைச்சர் ரிஷாட்டை தனித்து போட்டியிடுமாறு அழுத்தம் கொடுத்த சஜித்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல்...

Read more

அடுத்த பத்து வருடங்களுக்கு ஐ.தே.கட்சியால் ஆட்சியைக் கைப்பற்றவே முடியாது! நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார!

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது ரணில், சஜித், கரு என மூன்றாகப் பிளவடைந்துள்ளது. இவ்வாறான பிளவுகள் தொடர்ந்தால் அவர்களால் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல்...

Read more

லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல்…

லண்டனில் மசூதி ஒன்றில் இளைஞர் ஒருவர் அங்கிருந்த நபர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதால், அவர் காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின்...

Read more

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 170 பேர் பாதிப்பு…

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 170 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் வி. குணராஜசேகரம்...

Read more

கனடா மாப்பிள்ளையால் யாழ் யுவதிக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது....

Read more
Page 4106 of 4258 1 4,105 4,106 4,107 4,258

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News