செய்திகள்

இலங்கை அரச படைகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் கூட்டு நடவடிக்கை… சித்தார்த்தன்! வெளியான முக்கிய செய்தி….

1989 அம் ஆண்டு இலங்கை அரச படைகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு முள்ளிக்குளத்தில் இருந்த தமது (புளொட்) அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சில...

Read more

வடமராட்சியில் விவசாயிகள் மீது சரமாரியான தாக்குதல் தொடுத்த கடற்ப்படையினர்!

வடமராட்சி கிழக்கு விவசாயிகளுக்கு கடற்ப்படையினர் வயறினால் சரமாரியான தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று தோட்ட வேலைகளுக்காச் சென்று வீடு திரும்பிக் கொணரடிருந்தோரை வழி மறித்த வடமராட்சி கிழக்கில் உள்ள...

Read more

கொரோனாவால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி…!!

கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்ற சுகாதார அமைச்சரின் வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து...

Read more

வெளிநாடொன்றில் இருந்து இலங்கை வந்த நபருக்கு கொரோனா தொற்று…

குவைத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 584...

Read more

5000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் மஹிந்த எடுத்துள்ள திடீர் தீர்மானம்!

ஜுன் மாதத்திற்கான கொரோனா நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட மாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்துள்ளார். கல்கிஸையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று...

Read more

வீதியில் கிடந்த பல கோடி ரூபாய் பணம்: தம்பதியினர் மேற்கொண்ட நெகிழ்ச்சி செயல்…

அமெரிக்காவில் வீதியில் கிடந்த 18 கோடி ரூபாவை பொலிசில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் கரோலின் நகரை சேர்ந்த தம்பதி டேவிட்-எமிலி...

Read more

கழிவுப் பொருட்களைக் கொண்டு கார் தயாரித்த கிளிநொச்சி இளைஞன்!

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு 20 வயதான அருள்தாஸ் ரொஷான் கார் ஒன்றைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலை சாதகமாக...

Read more

கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தற்கொலை!

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுந்தரலிங்கம் சஞ்சீவன் (வயது-17) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாணவனின் தந்தை பிரான்ஸில்...

Read more

இலங்கையில் 15 சிறுமிக்கு ஆறு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்…

மொனராகலை – செவனகல பகுதியில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் இளைஞர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட...

Read more

ஈரானில் அபாயகரமான உயரங்களில் பெண்ணுக்கு முத்தமிட்ட நபர் கைது! இணையத்தில் வெளியான புகைப்படம்

உபகரணங்கள் எதுவும் இல்லாமல் கட்டிடங்களில் ஏறி ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்திற்கு தாவும் விளையாட்டை விளையாடுபவர் ஈரானின் Alireza Japalaghy(28). அப்படி ஏறும் உயரமான கட்டிடங்களின் உச்சியில்,...

Read more
Page 4334 of 4774 1 4,333 4,334 4,335 4,774

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News