செய்திகள்

சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர்...

Read more

முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கைது!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இன்று காலை 9.30 மணியளவில் வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய...

Read more

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வெடிகுண்டு தயாரிப்பு!

குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடயப் பொருட்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு பயங்கரவாத...

Read more

இளம் வயது திருநங்கைகள் தான் குறி! ஆசை வார்த்தை கூறி சொகுசாக வாழ்ந்து வந்த இளைஞன்…

தமிழகத்தில் திருநங்கைகளை குறிவைத்து ஏமாற்றி பண மோசடி செய்த நபர் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் திருநங்கை பிரியங்கா. இவருக்கும் புழல்...

Read more

நீர்வேலியில் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் - நீர்வேலியில் இன்று ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு பகுதியில் இன்று காலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துகொல்லப்பட்டுள்ளார் என...

Read more

கொழும்பில் திடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்!

கொழும்பு வெள்ளவத்தையில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பற்றியெரியும் தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

Read more

எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் சிவாஜிலிங்கம்! முக்கிய செய்தி….

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று அவரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, நீதிமன்ற கட்டளையை மதிக்காமலிருந்தமைக்காக அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த வழக்கு அடுத்த...

Read more

வெளிநாட்டு யுவதியின் கையைப்பிடித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டென்மார்க் நாட்டு பெண் சுற்றுலா பயணியொருவரின் கையைப்பிடித்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி பகுதியைச்...

Read more

திருமணமான 4 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்த புதுமணத்தம்பதி! வெளியான புகைப்படம்!

திருமணமான 4 நாட்களில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை கசியாபத்தை சேர்ந்தவர் விஷால். இவரும்...

Read more

நின்று போகும் மாதவிடாய்! சீனாவில் இஸ்லாமிய பெண்களுக்கு நடக்கும் கொடுமை..!!

சீனாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அந்த சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஜின்ஜியாங்...

Read more
Page 4849 of 5437 1 4,848 4,849 4,850 5,437

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News