செய்திகள்

கொரோனா தொற்று தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று நோயின் மிக மோசமான நிலைமை இன்னும் வரவில்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல நாடுகள் மீண்டும் அன்றாட...

Read more

பணத்துக்காக தன்னை விட 35 வயது அதிகமான பிரித்தானிய பெண்ணை மணந்த இலங்கையர்…

இலங்கை இளைஞரை திருமணம் செய்து கொண்டு தனது சொத்துக்களை இழந்த பிரித்தானிய பெண் தனது சில சொத்துக்களை திரும்பப் பெற சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்....

Read more

லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்..

லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

Read more

முகக்கவசம் அணியாதவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

சுகாதார ஒழுங்கு விதிகளின் கீழ் முகக்கவசங்களை அணியாத குற்றத்துக்காக 1441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 12 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 14...

Read more

மகிந்த சரியான தீர்மானம் எடுக்காமல் இருந்திருந்தால் நாம் இன்னும் பிரபாகரனின் அடிமைகள் தான்!

ராஜபக்ச குடும்பம் என்பது நாட்டை பாதுகாக்கும் காவல் தெய்வங்களின் குடும்பம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட முஸ்லிம் ஒன்றியம்...

Read more

யாழில் அமுலுக்கு வரும் தடை! மீறினால் சட்ட நடவடிக்கை… முக்கிய தகவல்

யாழ்ப்பாணத்தில் தரையில் வைத்து மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் கீழுள்ள பிரதேசங்களில் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக,...

Read more

பிரபாகரன் எந்தக்காலத்திலும் சரணடைய மாட்டார் என்பதை சந்திரிக்காவிடம் சொல்லுங்கள்: மனோ…

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். அவரது பேஸ்புக் பதிவில்- 2003ம் வருடம். போர் நிறுத்த...

Read more

சுதந்திரக் கட்சியை கழட்டிவிட்ட பொதுஜன பெரமுன!

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றதை அடுத்து சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன...

Read more

சிங்கள மக்கள் தமிழருக்கு இந்த தீர்வை ஒரு போதும் வழங்கமாட்டார்கள்! விக்னேஸ்வரன்

சிங்களத் தலைவர்கள் கடந்த 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை செய்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்கவுள்ளதாக...

Read more

சஜித்தின் ஆட்சி விரைவில் மலரும்! வெளியான முக்கிய தகவல்

இலங்கை அரசியல் வரலாற்றில் 30 வருட யுத்தத்தின் பின்னர் கூட்டமைப்பும் சரி எந்த கட்சியும் சரி மக்களை யாரும் கவனிக்கவில்லை எனவே ஏழைகளின் ஆட்சியான சஜித் பிரேமதாசவின்...

Read more
Page 4866 of 5440 1 4,865 4,866 4,867 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News