செய்திகள்

நாடு முழுவதும் தீவிர கண்கானிப்பில் பொலிஸார்!

இலங்கையில் இன்று முதல் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முகக் கவசம் அணியாதவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

Read more

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் என்ன தெரியுமா ??

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது....

Read more

இங்கிலாந்தில் தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக 9 கோடி நிதி திரட்டிய 5 வயது சிறுவன்!

இங்கிலாந்தில் 5 வயது சிறுவன் செயற்கைக் கால்கள் மூலம் நடைபயணம் மேற்கொண்டு, தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய் நிதி திரட்டி...

Read more

மஹிந்த ராஜபக்ஷ விடுத்த முக்கிய அறிவிப்பு!

நல்லாட்சி அரசாங்கத்தில் அரச வங்கிகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வங்கி ஊழியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்...

Read more

இந்தியாவில் திருமணமான இளம் தம்பதியின் புகைப்படத்தை கிண்டலடித்த நெட்டிசன்கள்!

இந்தியாவில் திருமணமான இளம் ஜோடி தங்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில், அதை பலரும் கிண்டல் செய்ததால், அதற்கு இந்த தம்பதியினர் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். இந்தியாவின்...

Read more

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழரின் வீடு மாயம்!!

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தமிழரின் வீடு ஒன்று மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் வெளிநாட்டில் நீண்டகாலமாக வசித்துவந்த நிலையில் தாயகத்திற்கு வந்து தனது...

Read more

ஸ்ரீலங்கா மக்கள் அதிக நேரத்தை செலவு செய்வது எதில் தெரியுமா?

இலங்கை மக்களில் பெருமளவானோர் நித்திரையிலேயே அதிகளவு நேரத்தை செலவுசெய்வதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் இந்த ஆய்வை நடத்தியது. இதில் 24 மணிநேரத்தில் தனிநபர் ஒருவர்...

Read more

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் யார்? வெளியான தகவல்..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி இடம்பெறவிருப்பதாக அறியவருகிறது. துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை...

Read more

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடமைநேரத்தில் கைது..காரணம் என்ன ??

அநுராதபுரம், ஸ்ராவஸ்திபுர பிரதேசத்தில் 10 கிலோகிராம் கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடமைநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு...

Read more

அரச நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!

அரச நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேற்ப​டி நடைமுறையை ஜூலை மாதம் 1 ஆம் திகதி...

Read more
Page 4873 of 5438 1 4,872 4,873 4,874 5,438

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News