செய்திகள்

ஸ்ரீலங்காவில் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ள தங்கத்தின் விலை

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தின கல் மற்றும் நகை ஆணைய அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று மாலை வரை ஒரு பவுண்...

Read more

இந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் WhatsApp இல் பிரச்சினை

இந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் பிரபலமான சமூக வலைத்தள செயலியான WhatsApp செயலியில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பயனாளர்கள் இறுதியாக செயலியில் இருந்த நேரம்...

Read more

ஜனாதிபதியிடமும் பரிசில் பெற்றார்… தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் தற்கொலைக்கு காரணம் என்ன தெரியுமா?

தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ்...

Read more

நான் கொரோனாவை விட பயங்கரமானவன்!

நான் கொரோனாவை விட பயங்கரமானவன் என ஒருவர் கூறியிருக்கிறார். அது உண்மைதான். கொரோனாவினால் உயிரிழந்தவர்களை விட, என்னால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம்“ என கூறியுள்ளார்...

Read more

இந்திய இராணுவ வீரர்களை சிறைபிடித்ததா சீனா?

லடாக் மோதலை அடுத்து, சீனா பிடித்து வைத்திருந்த இந்திய இராணுவ வீரர்களை பேச்சுவார்த்தைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. லடாக் எல்லை கல்வான்...

Read more

சீனாவில் மீளவும் அதிகரித்துச் செல்லும் கொரோனா…..!

கொரோனாவின் பிறப்பிடமெனத் தெரிவிக்கப்படும் சீனாவில் மீளவும் கொரோனா அலை வீசத் தொடங்கியுள்ளது.தற்போது புதிதாக 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளநிலையில் அங்கு கொரோனா தொற்று...

Read more

சங்கக்கார மீது படுமோசமான அவமரியாதை -மங்கள சமரவீர….!!

நாட்டிற்குப் புகழைத் தேடித்தந்த குமார் சங்கக்கார மற்றும் அவரது அணியின் மீது இழைக்கப்படும் பாரிய அவதூறாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்த கருத்து அமைந்துள்ளதாக முன்னாள்...

Read more

யுத்தம் முடிவடைந்தும் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் இராணுவமயம் -ஐ.நா…!!

ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளது. இவ்வாறு ஐநாவின் அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமைக்கான சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர் கிளைமென்ட்...

Read more

திருகோணமலையில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை! வெளிவந்த தகவல்

திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (19) இடம்...

Read more

15 வயது சிறுமிக்கு இராணுவச் சிப்பாயால் நேர்ந்த கொடூரம்…

மெதகம என்ற பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பீஸ்ஸ தியஹெல்ல என்ற பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இராணுவச் சிப்பாய் ஒருவரை...

Read more
Page 4898 of 5436 1 4,897 4,898 4,899 5,436

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News