செய்திகள்

கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை! அனில் ஜாசிங்க…

கெப்பெத்திகொல்லாவ பகுதியில் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில்...

Read more

சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதல்… தமிழர் உட்பட இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி!

சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைப் பயன்படுத்தி 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இரு தரப்பிலும்...

Read more

இலங்கையில் மேலும் அதிகாரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையை ஒருவரும் ஈரானில் இருந்து வருகை தந்த ஒருவருமே இவ்வாறு...

Read more

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களின் நிலைப்பாடுகளை கேட்டறிந்து அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே உயர்தர பரீட்சை நடத்தப்படும்...

Read more

பிரபல நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்டது பிடியாணை!

ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் நான்கு பேரைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகாததற்காக அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க,...

Read more

பெற்றோரின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது குழந்தை

யாழ்ப்பாணம், வடமராட்சி, அல்வாய் பகுதியில் கதிரையிலிருந்து விழுந்த 3 வயது ஆண் குழந்தை 5 நாட்களின் பின் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெபநேசன் சியோன் என்ற...

Read more

ஐ.தே.கட்சியில் இருந்து 99 பேர் நீக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு 22ஆம் திகதி

ரஞ்சித் மத்துமபண்டார உட்பட 99 பேரை ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கியமைக்கு தடைவிதிப்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு...

Read more

மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்கள் கைது..!!

கடந்த சில வாரங்களில் கிடைத்துள்ள விபரங்களை ஆராயும் போது வாகன விபத்துக்கள் அதிகரித்திருப்பது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர். இதன் காரணமாக ஜூன் மாதம் 15ஆம் திகதியில்...

Read more

யாழ். இளைஞனின் தற்கொலைக்கான காரணம் என்ன?

சிலாபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மாதம்பை பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் காதல் தொடர்பாக...

Read more

கரும்பு தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 6 வயது சிறுமி! விசாரணையில் வெளிவந்த நம்பமுடியாத உண்மை

தென் ஆப்பிரிக்காவில் ஆறு வயது சிறுமி கரும்பு தோட்டத்தில் சடலமாக கிடந்த சம்பவத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் தாயே கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. டுர்பனில் உள்ள...

Read more
Page 4912 of 5440 1 4,911 4,912 4,913 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News