செய்திகள்

திருகோணமலையில் மலசலகூட குழிக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு! சிவில் பாதுகாப்பு படையினர் கைது

திருகோணமலை, கல்மெடியாவ பகுதியில் மலசலகூட குழிக்குள் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்...

Read more

மங்கள சமரவீரவின் இந்தத் தனிப்பட்ட தீர்மானத்திற்கு நாம் மதிப்பளிக்கின்றோம்!

மங்கள சமரவீர அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெறப்போவதாகத் தெரிவிக்கவில்லை. அவர் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றே கூறியிருக்கிறார். அவருடைய இந்தத் தனிப்பட்ட தீர்மானத்திற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். அதேவேளை...

Read more

யாழ்ப்பாணத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

வடமராட்சி கரணவாய் செல்வா புரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வினோதன் பரமேஸ்வரி தங்கா (40) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read more

வீட்டில் இருந்த 21 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

இந்தியாவில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்தவர்...

Read more

பிரான்சில் கணவருடன் இருக்கும் பிரபல தமிழ் பெண்ணுக்கு நடந்த மோசமான சம்பவம்!

பிரான்சில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான திவயா, தனது கணவருடன் பிரான்சில் வசித்து வரும் நிலையில், அங்கு பயணம் மேற்கொண்ட போது, மேற்கொண்ட மோசமான அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராம்...

Read more

15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட 27 வயது இளைஞன்!

தமிழகத்தில் மைனர் பெண்ணுக்கு நடந்த திருமணம் டிக் டாக் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும், பழனிசாமி...

Read more

கடலில் மிதந்து வந்த நிலையில் 57 கிலோ கஞ்சா மீட்பு… பொலிஸார் தீவிர விசாரணை!

இளவாலை கடற்பரப்பில் கடலில் மிதந்து வந்த நிலையில் 57 கிலோ கஞ்சா கடற் படையினரால் மீட்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் இன்று (12.06.2020) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்...

Read more

தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி; அவர்கள் எம்மை நம்பவேண்டும்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தில் நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம்...

Read more

கொடிகாமம் மிருசுவில் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் மீது தாக்குதல்

யாழ்.கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த...

Read more

இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,196 ஆக அதிகரிப்பு! சுகாதார அமைச்சு…

நாட்டில் இன்றையதினம் மேலும் 46 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி இலங்கையில் இதுவரை 1,196 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். இதேவேளை, 1,877 பேர்...

Read more
Page 4926 of 5440 1 4,925 4,926 4,927 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News