செய்திகள்

பெரும் தொகை டொலர்களை அரித்த தின்ற கரையான்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் வேட்பாளர் ஒருவர் இரகசியமாகப் பாதுகாப்பாக பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த சுமார் 25 கோடி ரூபாய் பெறுமதியான டொலர்களை கரையான் அரித்த சம்பவமொன்று...

Read more

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட கடற்றொழிலாளர்

யாழ். (Jaffna) வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் கற்பிட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலமானது, நேற்று (23.06.2024) கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு...

Read more

வீட்டிலிருந்த பெண் அடித்துக் கொலை!

கோனபினுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுத்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை...

Read more

சதாசிவம் வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சராக நியமனம்!

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (24) அவர்...

Read more

நெடுந்தீவு இளைஞன் படுகொலையில் மூவர் கைது!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களும் இன்று அதிகாலை(24) யாழ் பிராந்திய குற்ற தடுப்ப பிரிவுனரால் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டனர்....

Read more

தாய் கொடுமைப்படுத்துவதாக கூறி பொலிசில் தஞ்சமடைந்த சிறுவன்!

தாய் கொடுமைப்படுத்துவதாக கூறி கொழும்பில் இருந்து வந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். சிறுவன் ஒருவன், தனது தாய் மற்றும் தாயின்...

Read more

தமிழர் பகுதியில் அதிர்ச்சி மீட்க்கப்பட்ட கருச்சிதைவுகள்!

கிளிநொச்சி தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே...

Read more

கிளிநொச்சியில் 18 வயது இளைஞனுக்கு நிகழந்த விபரீதம்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் காதல் விவகாரத்தினால் இளைஞன் ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு...

Read more

சவுதியில் அதிகரிக்கும் ஹஜ் வழிப்பாட்டாளர்களின் உயிரிழப்பு!

கடும் வெப்பம் காரணமாக மத்திய கிழக்கு நாடான சவுதியில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற மக்களின் உயிரிழப்பு 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. முஸ்லிம் மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில்...

Read more

கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் வெளியான அதிர்ச்சி காரணம்!

அநுராதபுரத்தில்(Anuradhapura) உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 15 வயதான குறித்த மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில்...

Read more
Page 5 of 4086 1 4 5 6 4,086

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News