செய்திகள்

யாழில் டெங்கு பெருகும் சூழல் மூவருக்கு எதிராக வழக்கு பதிவு!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பெருகும் சூழல் காணப்பட்டமை தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் 4 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. இணுவில் மற்றும்...

Read more

மோசடியில் ஈடுபட்ட பெண்ணை வலைவீசி பிடித்த பொலிசார்!

கம்பஹா, ஜா - எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போலி நாணயத்தாள் மற்றும் போலி ஆவணங்களுடன் பெண் ஒருவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா,...

Read more

தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுவிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவியதாக தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் ஆயப்பகுதி அதிகாரி கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....

Read more

தர வரிசையில் பின்னுக்கு தள்ளிய வனிந்து ஹசரங்க

சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரவரிசையில் ரி 20 களத்தில் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக முதலிடம் பெற்ற இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க(wanindu hasaranga)), சமீபத்திய தரவரிசையில் மூன்றாவது...

Read more

சந்திரிக்காவின் தோட்டத்திற்குள் புகுந்த இளைஞன் மீது துப்பாக்கிசூடு

முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (chandrika kumaratunga)விற்கு சொந்தமான ஹொரகொல்ல வளவ்வே தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட இளைஞர் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட குற்றச்சாட்டில்...

Read more

கரையோர தொடருந்து சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பாணந்துறை (Panadura) தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (13) காலை தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் கரையோர தொடருந்து சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக...

Read more

பட்டப்பகலில் வீதியில் காத்திருந்த பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம் !

வீதியில் காத்திருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும் மூன்று பென்டன்களை கொள்ளையடித்து தப்பிச் செல்லும் காட்சி சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம்...

Read more

இந்தியாவில் சாதனை படைத்த இலங்கை தமிழன்

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரியை சேர்ந்த செல்லையா திருச்செல்வம் எனும் 60 வயது உழவர் இந்தியாவில் (India) சென்று சோழன் உலக சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம்...

Read more

இணையத்தில் வெளியாகும் ஆபாச காணொளிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!

இணையத்தில் வயது குறைந்த இலங்கையர்களை உள்ளடக்கிய ஆபாச காணொளிகள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இணையதளத்தில் சிறுவர்களின்...

Read more

நாட்டில் முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!

இலங்கையில் (Sri Lanka) முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் பிறக்கும் போதே ஆயுட்காலம் 79...

Read more
Page 5 of 4065 1 4 5 6 4,065

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News