செய்திகள்

உடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார்!

சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரசை செல்லுக்குள் அனுமதிக்காத தடுப்பூசிகளை தயார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. சீனாவில்...

Read more

தற்போது பாராளுமன்றம் கூட்ட தேவையில்லை! அமைச்சர் விமல் வீரவன்ச……

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அரச தலைமைத்துவமும் அமைச்சரவையும் இணைந்து உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பாராளுமன்றத்தைக் கூட்ட...

Read more

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 166...

Read more

ஊரடங்கு சட்டத்தால் யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்!

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்! உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல். யாழ் மாவட்டத்தில் தற்போது...

Read more

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல்...

Read more

கொரோனா இருந்து முழுமையாக குணமடைந்த பிரித்தானியர்! விடை கொடுத்த மருந்துவ குழு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நபர் அதில் இருந்து குணமடைந்த நிலையில், அவருக்கு மருத்துவ குழு உற்சாகமாக விடை கொடுத்தனர். கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில்...

Read more

வெளிநாடொன்றில் இருந்து நாடு திரும்பிய நபர்… 24 நாட்கள் கழித்து கொரோனா தொற்று!

தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பிய மத்துகமையை சேர்ந்த ஒருவருக்கு 10 நாட்களின் பின்னர் கொரோனா தொற்று...

Read more

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்று மீளவும் தமது சொந்த...

Read more

ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரில் இருந்து கொழும்பிற்கு கடல்...

Read more

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு நன்கொடை வழங்கிய உலக சுகாதார ஸ்தாபனம்!

உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு 105 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு நன்கொடை...

Read more
Page 5151 of 5437 1 5,150 5,151 5,152 5,437

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News