உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்
December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்
December 8, 2025
தமிழகத்தில் 12 வயது சிறுமி தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்கள் சொன்ன தகவலால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர்...
Read moreஎங்களது தரப்பிலிருந்து கொண்டு, அரசை காப்பாற்ற காலநீடிப்பு எடுத்துக் கொடுத்ததாலேயே இலங்கை தமிழ் அரசு கட்சியை எதிர்க்கிறோமே தவிர, தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியை எதிர்க்க...
Read moreஅடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மானியம் தோட்டத்தில் இந்த துயரச்சம்பவம் நடந்தது. யசிந்தன் கஜலக்சி...
Read moreஇதுவரை ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த அரச சேவையின் வினைத்திறனற்ற தன்மை தனது பதவிக்காலத்திற்குள் முடிவுக்குகொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய...
Read more“உங்கள் பிள்ளைகளை முதலைக்கு வெட்டிப் போட்டு விட்டார்கள். அவர்கள் திரும்பி வருவார்களா? இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கிறீர்கள்?“ என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கேட்டுள்ளார் தமிழ்ப்...
Read moreதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனலைதீவு ,எழுவைதீவு மக்களுக்கு எழுதாரகை படகு கிடைக்கப்பெற்றது . ஆனால் அண்மையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்பு எழுவைதீவு துறைமுகத்தில்...
Read moreமலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருளாதாரம்,...
Read moreதேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான தகவலை சபாநாயகர் அலுவலகம் மறுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சபாநாயகரின்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் பாதத்தை நிதானமாகப் பதிக்க வேண்டிய காலம் இது என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் கலாநிதி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத்...
Read moreமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டமை மற்றும் வெள்ளைவான் சாரதிகள் என ஊடக சந்திப்பை நடத்திய இருவர் விவகாரம் குறித்த விசாரணைகளில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும்...
Read more