செய்திகள்

யாழில் அதிசொகுசு கார் வாங்கிய பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் அதிநவீன சொகுசு கார் ஒன்றை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ள முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவருக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மோசடியாக பெற...

Read more

சரத்பொன்சேகவுக்கு பகிரங்க எச்சரிக்கை!

கட்சித் தலைமையை விமர்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேக்காவுக்கு(Sarath Fonseka) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித்...

Read more

ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு போதுமான அளவு அட்டைகள் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் 1500க்கும் மேற்பட்ட தேசிய அடையாள...

Read more

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு தொடர்பில் வெளியாகிய செய்தி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடளாவிய ரீதியில் தனது கருத்து கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்பதை கருத்து...

Read more

இலங்கை பொருளொன்றுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி

தேங்காய் சிரட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடத்திற்கு 300 மில்லியன் டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்கப்பெறுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா...

Read more

சீனாவில் குடியிருப்பு பகுதியில் தீடிரென விழுந்த ரொக்கெட் பாகம்

சீனா(China) மற்றும் பிரான்ஸ்(France) இணைந்து முதல் வானியல் செயற்கை கோளை விண்ணில் ஏவியுள்ளன. குறித்த செயற்கை கோளானது சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள ஜிசாங் ஏவுதளத்தில்...

Read more

பணத்தை மோசடி செய்த பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்!

பொலன்னறுவை பொலிஸாருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலச்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர்...

Read more

மொட்டுக் கட்சியை ரணிலிடம் ஒப்படைக்க வேண்டும்!

ராஜபக்சக்கள், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்...

Read more

உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் வெளியாகிய செய்தி!

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு 2006 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்க முடியாது என பரீட்சைகள் திணைக்களம்...

Read more

பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற குடும்ப உறுப்பினர்கள்!

இந்தியாவில் குடும்ப உறுப்பினர்களே பெண் இரட்டையர்களை கொன்று புதைத்துள்ளனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ஹரியானா...

Read more
Page 6 of 4086 1 5 6 7 4,086

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News