செய்திகள்

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

யாழ்ப்பாணம் - காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த பகுதியில் வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப்...

Read more

வரலாற்றில் பொறிக்கப்படவுள்ள உயிரிழந்த விமானப்படை அதிகாரியின் பெயர்! அநுர உறுதி

விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்தில் உயிர்நீத்த விமானியின் பெயர் வரலாற்றில் பேசப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர், விமான படைக்கு...

Read more

யாழ். பழைய பூங்காவில் முளைக்கும் உள்ளக விளையாட்டு அரங்கு – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்.மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (05) இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது....

Read more

கனவு இல்லத்தை இழந்த நிமேஷின் சோகக் கதை!

இயற்கை எம்மை மிகவும் விசித்திரமான முறையில் தண்டிக்கிறது. 'டித்வா'வும் அவ்வாறே, இன்னும் பல வருடங்களுக்கு மக்கள் தலைநிமிர முடியாத அளவுக்கு தண்டித்துவிட்டுச் சென்றிருக்கிறது. இலங்கை அண்மைக்கால வரலாற்றில்...

Read more

இலங்கையை உலுக்கிய டித்வா புயல் : கனடாவிடமிருந்து ஒரு மில்லியன் நன்கொடை

இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயல் வெள்ளப் பேரழிவுக்கு அவசர நிவாரணமாக, கனடா தனது ஆரம்ப கட்ட மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் கனேடிய டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது....

Read more

தங்க நகை வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை...

Read more

உயிர் தியாகம் செய்த விமானி..! பாலத்தில் இறக்கினால் ஹெலிகொப்டர் வெடித்திருக்கும்: விமானப்படை

லுணுவில பாலத்திற்கு அருகில் விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்கம் செய்திருந்தால், தீப்பிடித்து வெடித்திருக்கலாம் என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் குரூப் கேப்டன் எரந்த கீகனகே...

Read more

டித்வா புயலால் 3 இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு

'டித்வா' புயல் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான...

Read more

‘டித்வா’ புயலால் பறிபோன 479 உயிர்கள்: தீவிரமடையும் மீட்பு பணி!

“டித்வா” சூறாவளியின் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 350 பேரை இதுவரையில் காணவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை,...

Read more

சீனாவிடமிருந்து வந்த இலட்சம் டொலர்கள்

சீனாவினால் (China) அறிவிக்கப்பட்டிருந்த நிவாரண உதவிகள் இலங்கையிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீன தூதுவர் சீ சென்ஹொங், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் அந்த நிவாரண உதவிகளை...

Read more
Page 7 of 5436 1 6 7 8 5,436

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News