கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் தொடர்ச்சியான சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுமார் மூன்று வருடங்களுக்கு...

Read more

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் படுகாயம்

இலங்கையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் மாதம் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

இருளில் மூழ்கிய இலங்கையின் பல பகுதிகள் – மின்சார அமைச்சு வெளியிட்ட தகவல்

இலங்கையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை வீசிய கடும் காற்று காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதன்காரணமாக சுமார் 12,000 மின் தடை...

Read more

மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்தும் அமுலில்

கோவிட் தொற்று அச்சம் காரணமாக நாட்டில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்....

Read more

நாட்டின் சில மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எதிர்வரும் 12 மணித்தியால காலப்...

Read more

புதிய லம்ப்டா மாறுபாடு தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

புதிய லம்ப்டா மாறுபாட்டின் கோவிட் நோயாளிகள் எந்த நேரத்திலும் நாட்டில் அடையாளம் காணப்படக்கூடிய நிலைமை இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் லம்ப்டா மாறுபாட்டின் எந்தவொரு தொற்றும்...

Read more

இணையம் மூலம் கற்பித்தல் நடைமுறைகளை தவிர்க்க தீர்மானம்! இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் 15 பேரை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக நாளை முதல் இணையம் மூலம் கற்பித்தல்...

Read more

யாழில் பாடசாலை உத்தியோகத்தர்கள் 5,957 பேருக்கு முதலாவது டோஸ்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் 5 ஆயிரத்து 957 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்பாணம் மாவட்டத்தில்...

Read more

சுங்கத்திலிருந்து உலர்ந்த பாக்குகளை விடுவிப்பதற்காக போலியான சான்றிதழ் – நால்வர் கைது

கடந்த ஆண்டு சுங்கத்திலிருந்து உலர்ந்த பாக்குகளை விடுவிப்பதற்காக போலியான சான்றிதழ்களை வழங்கியதற்காக இரண்டு பெண் அதிகாரிகள், உதவி விவசாய பணிப்பாளர் மற்றும் விவசாய பயிற்றுவிப்பாளர் ஆகியோரை குற்றவியல்...

Read more

இயங்காது நின்ற லொறிக்கு உதவிய யானை – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி

ஹபரன பிரதான வீதியில் சிறிய லொறியொன்றின் இயந்திரம் சடுதியாக இயங்காது நின்ற நிலையில் அவ்வழியாக வீதிக்குச் சென்ற காட்டு யானை குறித்த லொறியினை இரண்டு தடவைகள் தள்ளி...

Read more
Page 2036 of 3245 1 2,035 2,036 2,037 3,245

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News