பசிலின் பதவியேற்பு அரசுக்கு வலுசேர்ப்பு – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து

பசில் ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டமை அரசை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். நிதி...

Read more

30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி! ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்குக் கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்துள்ளார். கோவிட் பரவும்...

Read more

இலங்கையில் அமுலிலுள்ள சில கட்டுப்பாடுகள் நீக்கம் – இராணுவ தளபதி இன்று அறிவிப்பு

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த சில கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் திருமணங்களில் கலந்து கொள்ளவும்,...

Read more

இலங்கை கடலில் இறக்கப்பட்ட பேருந்துகளால் தமிழக மீனவர்களிற்கு ஏற்பட்ட நெருக்கடி

இலங்கை கடற்படையினரால் கடலில் இறக்கப்பட்ட பழைய பஸ்களில் அகப்பட்டு தமது வலைகள் அழிவடைந்தமையால் 14 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனத் தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்....

Read more

யாழ். மாவட்ட ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி வழங்கும் பணி! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது...

Read more

அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய

எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆராய்ந்து வருவதாக அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி தென்னிலங்கை...

Read more

அரசாங்கத்தின் ஆயிரம் தேசியப் பாடசாலைத் திட்டத்தில் தெளிவான நோக்கம் இல்லை-இம்ரான் எம்.பி

அரசாங்கத்தின் ஆயிரம் தேசியப் பாடசாலைத் திட்டத்தில் தெளிவான நோக்கம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்...

Read more

புலமைப் பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை 2021, அக்டோபர் 3ஆம் திகதியன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2021, அக்டோபர் 4 முதல்...

Read more

பசிலின் வருகையால் கொழும்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கொழும்பில் வழமைக்கு மாறாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய நாட்களில் பெருமளவு வாகனங்கள் நிறைந்து காணப்படும் எரிபொருள் நிலையங்களில நேற்று ஒரிரு...

Read more

கொவிட் தொற்றாளர் தடுப்பூசி நிலையத்தில் தடுப்பூசி செலுத்தியமையால் வந்த விளைவு

மீகொட கொவிட் தடுப்பூசி நிலையத்திற்கு சென்று தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொவிட் தொற்றுக்குள்ளான நபரும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவரும் இவ்வாறு...

Read more
Page 2037 of 3245 1 2,036 2,037 2,038 3,245

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News