தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் வெளியான தகவல் !!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி சுகாதார பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட உள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் சட்டம் நாளை (01) அதிகாலை...

Read more

நாளைய தினம் க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்!

நாடுமுழுவதும் நாளைய தினம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் அரம்பமாவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்...

Read more

மன்னாரில் வியாபாரிகளின் பொருட்களை பிடுங்கும் இராணுவம்..!!

மன்னார் மாவட்டத்தில் உள்ள சில சோதனை சாவடிகளில் உள்ள இராணுவத்தினர், சோதனை என்கின்ற பெயரில் விற்பனை பொருட்களை ஏற்றி வருகின்ற வாகனங்களை இடைமறித்து பொருட்களை அடாவடியாக எடுத்து...

Read more

எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதும் மின் வெட்டு

எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதும் மின் வெட்டு அமுல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதிலும் தற்போது நீர் தட்டுப்பாடு மற்றும் வரட்சிநிலை ஏற்பட்டுள்ளது. இதன்...

Read more

இருவரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து..! முக்கிய தகவல்

வாரியபொல-கடுபொத பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்று காவல்துறையினரின் ஜீப் ரக வாகனத்துடன் மோதுண்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை… வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் நாளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாக உள்ளது. குறித்த பரீட்சைக்கு தோற்றும் இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

Read more

யாழில் உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பம்!

யாழ். நல்லூரில் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆரம்பித்துள்ளனர். ஸ்ரீலங்காவை குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி இரண்டு அம்சக் கோரிக்கைகளை...

Read more

தோஷம் நீக்குவதாக தெரிவித்து சிறுமியை தாக்கி கொலை செய்த பூசகர்….!! முக்கிய தகவல்!

மீஹகாவத்த-தெல்கொட பகுதியில் பலமாக தாக்கப்பட்டு 09 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்தவர் என காவல்துறை குறிப்பிடுகின்றது. இந்த சிறுமிக்கு தோஷம்...

Read more

வடக்கில் மேலும் 61 பேருக்கு கொரோனா….

வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

நில அதிர்வுகள் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்

நாட்டின் சில பகுதிகளில் கடந்த நாட்களில் பதிவான நில அதிர்வுகள் குறித்து சர்வதேச புவியிலாளர்சார் நிபுணர்களுடன் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் இதனை...

Read more
Page 2325 of 3245 1 2,324 2,325 2,326 3,245

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News