இறுதியிலாவது அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை நிம்மதியாக இருக்கின்றது

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதனை நீண்டகாலமாக இழுத்தடித்துவிட்டு, இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...

Read more

அடக்கம் செய்ய மறுத்து எரித்தமைக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்குங்கள்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களை எரித்தமைக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன...

Read more

தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன

நீர் மின் உற்பத்தி படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையினால் தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன என மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை காரணமாக...

Read more

பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% ஆக அதிகரிப்பு.. வெளியான முக்கிய தகவல்

பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் நிதிக் கடன் தொகையில், வாகனத்தின் பெறுமதியில் 80 வீதத்தை கடன் தொகையாக வழங்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி, பெப்ரவரி 17 ஆம்...

Read more

இலங்கை தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும்

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமைகளுக்கு முடிவுகட்டும் வகையிலான தீவிரமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று...

Read more

கூட்டமைப்பு வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில் செயற்படவில்லை – சாணக்கியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில் செயற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று காலை எமது வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள்...

Read more

துறைமுகத்தில் இடம்பெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்த புதிய புலனாய்வு சேவை காரியாலயம்… முக்கிய தகவல்

துறைமுகத்தில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகளை கட்டுப்படுத்த, அரச புலனாய்வு சேவையின் காரியாலயம் ஒன்றை நிறுவுவதற்கு துறைமுக அதிகார சபை தீர்மானித்துள்ளது. அதன் தலைவரான ஜெனரல் தயா ரத்நாயக்க...

Read more

கொரோனா மரணங்களின் இறுதிச் சடங்குகள் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன

இலங்கையில் கொவிட் 19 நோயால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டமைக்கு பல்வேறு முஸ்லிம் நாடுகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய...

Read more

எமக்கு தீர்வு இல்லையேல் டக்ளஸின் வடமாகாண நடவடிக்கையை முடக்குவோம்! முக்கிய தகவல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியிலும் மீனவர் மத்தியிலும் நிலவிவந்த பிரச்சனைகள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் மூன்று நாள்...

Read more

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ரோவிற்கு தகவல்களை வழங்கியவர் இவர்தான்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் தொடர்புபட்டிருந்தவர் என கருதப்படும் சாரா ஜஸ்மின் -புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிற்கு சென்றமை குறித்து தாக்குதல்கள குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது...

Read more
Page 2327 of 3245 1 2,326 2,327 2,328 3,245

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News