கோட்ட பயணித்த விமானம் உலகில் அதிகளவில் கண்காணிக்கப்பட்ட விமானமாக பதிவாகியுள்ளது!

மாலைதீவில் இருந்து இன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் சென்ற சவுதி அரேபிய விமான உலகில் அதிகமாக கண்காணிக்கப்பட்ட விமானம் எனவும் இது இலங்கையில் ஏற்பட்டுள்ள...

Read more

சஜித்தை ஜனாதிபதியாக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பு!

சர்வ கட்சி அரசாங்கத்தில் புதிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவும், பிரதமராக அனுர குமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க...

Read more

மண்வெட்டியால் தந்தையை அடித்து கொன்ற மகன்

அம்பாறையில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை - மஹஓயா, ஹிகுராலந்த பிரதேசத்திலே நேற்றிரவு(13) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தை படுகொலை மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் வயோதிபர் ஒருவரே...

Read more

இராணுவ பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த விடயத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். அவர்...

Read more

போராட்டகாரர்களின் முடிவில் திடீர் மாற்றம்!

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேற காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். போராட்டம் வேறு வகையில் திசை திரும்புவதனை தவிர்க்க...

Read more

சிங்கப்பூர் நோக்கி பறந்து சென்றார் கோட்டபாய

கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தரைவழி வட்டாரங்கள் மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு...

Read more

நேற்றைய போராட்டகளத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் நேற்று கையகப்படுத்த முற்பட்ட போது இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். கண்ணீர் புகைக்குண்டு வீச்சுக்கு மத்தியில் இருந்த போராட்டக்காரர் ஒருவர் புகை ஒவ்வாமை காரணமாக...

Read more

40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் நாட்டிற்கு வரும் கப்பல்!

40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றி வரும் கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எரிபொருள் கப்பலுக்கான கொடுப்பனவு எரிபொருளை...

Read more

ஜனாதிபதியின் கையெழுத்து இன்றி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இராஜினாமா கடிதம்

கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் என தெரிவிக்கப்படும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோட்டாபய ராஜபக்சவின் பெயருள்ள இடத்தில் கையெழுத்திடப்படாத கடிதமொன்றே இவ்வாறு பகிரப்பட்டு...

Read more

நாட்டின் நிலை குறித்து அரசியல் தலைவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

பொது மக்களின் கோரிக்கைகளுக்கு பிரதமர் செவிசாய்க்க வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளை பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் முறியடிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை...

Read more
Page 2557 of 4429 1 2,556 2,557 2,558 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News