கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்டது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை இன்று மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி...

Read more

யாழில் நண்பர்களுடன் படகில் பயணித்த இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 4.30 மணியளவில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி...

Read more

கோட்டாபய ராஜபக்ஷ விதித்துள்ள அதிரடி தடை உத்தரவு!

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு உடன் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். ஜனாதியின் செயலாளரினால் இறக்குமதி , ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு இது தொடர்பில்...

Read more

முன்னாள் போராளிகள் தொடர்பில் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா வெளியிட்டுள்ள அறிவிப்பு

யுத்தத்தின் பின் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இனி எங்கள் எதிரிகள் அல்ல என்றும், அவர்கள் எம் சமூகத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறார்கள்...

Read more

நியாயம் இல்லையா? நாடு அழிவடையும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார். தேர்தல் கால பரப்புரைகளின் போது...

Read more

உங்கள் கட்சியில் இருப்பவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியவில்லையே…?”

தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை...

Read more

யாழில் தரையிறங்கப் போகும் பாரிய விமானங்கள் – பிரசன்ன ரணதுங்க வெளியிட்ட தகவல்

இலங்கை மற்றும் தமிழகத்தின் சென்னைக்கான விமான சேவைகளை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்னும் சில மாதங்களில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர்...

Read more

கதிர்காம கந்தனின் பூமியில் கஞ்சா பயிர்ச்செய்கை! வெளியான தகவல்!

கதிர்காம கந்தனின் பூமியில் வெஹரகல காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது. தகவலறிந்த இராணுவத்தினர் குறித்த பகுதியை முற்றுகையிட்டுள்ளனர். வனவிலங்கு அதிகாரிகள் மற்றும்...

Read more

ஆன்லைனில் லீக்கான முகநூல் பயனர்களின் தகவல்..!!

50 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் வாடிக்கையாளர்களின் சொந்த விவரங்கள் ஹேக்கர்களுக்கான ஆன்லைன் தளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. சமூகவலைதளம் என்பது இந்த காலக்கட்டத்தில் பிரதான ஒன்றாக இருந்து வருகிறது....

Read more

A-9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்..!!

யாழ்.மிருசுவில் பகுதியில் இராணுவத்தினருகாக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிக்க காணி அளவீடு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர்....

Read more
Page 2875 of 3876 1 2,874 2,875 2,876 3,876

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News