உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. குறித்த தீர்மானம் தீர்மானம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல்...
Read moreபோதுமான அளவில் சோளம் கிடைக்காத காரணத்தினால், ஜா-எலவில் உள்ள திரிபோஷா தொழிற்சாலையில் திரிபோஷாவை தயாரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலைமை தொடர்பாக அந்த நிறுவனம்...
Read moreசாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்துவரும் 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையாடிச் சென்றுள்ள சம்பவம்...
Read moreபாணந்துறை ஆரம்ப வைத்தியசாலைக்கு அருகில் அம்பியூலன்ஸ் வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இனந்தெரியாத நான்கு...
Read moreயாழில் நண்பர்களுடன் தேனீர் அருந்திக்கொண்டிருந்த ஓய்வுநிலை படை அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மிருசுவில் - உசன் பகுதியில் உள்ள ஹோட்டலில் தேனீர்...
Read moreஅனுராதபுரத்தில் உயிரை பணயம் வைத்து யானையிடமிருந்து மகளை காப்பாற்றிய தாய் ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தம்புத்தேகம, தெக்கவத்தை கிராமத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது....
Read moreநாட்டின் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவை மீளவும் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை, பொரளை சீமாட்டி...
Read moreபாடசாலை அதிபர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை நாளைய தினம் முன்னெடுக்க உள்ளதாக அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சம்பள முரண்பாடு குறித்த சுற்று...
Read moreமக்களினால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் 60 வீதமான குடும்பங்கள்...
Read moreதற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் மின்வெட்டு அவசியமானது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இல்லையெனில், நாள் ஒன்றுக்கு நான்கு...
Read more