படகு வெடிப்பில் 8 பேர் காயம்..!!

சிட்னியில் உள்ள ஹாக்ஸ்பரி ஆற்றில் படகொன்று தீப்பிடித்து வெடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் நான்கு பேர்...

Read more

வடக்கில் அவசர அவசரமாக மூடக்கப்படும் ஒரு பாடசாலை!

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்று அவசரமாக மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட, யா/சுன்னாகம் இராமநாதன் கல்லூரியே இவ்வாறு...

Read more

இரு பிக்கு உட்பட 11 பேருக்கு ஏற்பட்ட நிலை!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக...

Read more

வவுனியாவில் இன்று ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்றா?

வவுனியாவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் இருந்து...

Read more

நண்பர்களுடன் கடலில் பயணித்த இளைஞனிற்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4.30 மணியளவில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி...

Read more

அரசாங்கத்துக்குள் வெடித்தது முரண்பாடு – வெளியான தகவல்!

அரசாங்கத்தை அழிப்பதை விடுத்து அதனை பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்திற்குள் ஒரு பெரும் போராட்டத்தை தாம் நடத்திவருவது உண்மையே என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 20 ஆது...

Read more

சிம்பாவேயை விட மோசமான நிலைக்குச் செல்லும் இலங்கை!

தற்போதைய அரசாங்கத்தினால் ரூபாயின் பெறுமதியையும் நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க டொலருக்கு...

Read more

எதிர்வாதம் செய்யாதீர்! முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிவரும்

ஐ. நா.மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தினை ஸ்ரீலங்கா அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே எதிர்ப்பதாக கூறி எதிர்வாதம் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் அத்தீர்மானத்தினை நிராகரிக்க...

Read more

ஆதராமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள வெள்ளையின நாடுகள்

இலங்கை மீது எவரும் நல்லிணக்கத்தை திணிக்கமுடியாது. 35 வெள்ளையினத்தவர்களின் நாடுகள் ஒன்றிணைந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன,இது எந்த விதத்திலும் இலங்கையின் மனித உரிமைகளுடன் தொடர்புடையதில்லை. இவ்வாறு இலங்கையின்...

Read more

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் அப்லாடொக்சின் போன்ற புற்றுநோய்கள் உள்ளிட்ட பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன என்று இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர்...

Read more
Page 2876 of 3876 1 2,875 2,876 2,877 3,876

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News