உயிரை பணயம் வைத்து யானையிடம் இருந்து மகளை மீட்ட தாய்!

அனுராதபுரத்தில் உயிரை பணயம் வைத்து யானையிடமிருந்து மகளை காப்பாற்றிய தாய் ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தம்புத்தேகம, தெக்கவத்தை கிராமத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது....

Read more

நாட்டின் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவை அதிகரிப்பு!

நாட்டின் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவை மீளவும் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை, பொரளை சீமாட்டி...

Read more

மீண்டும் போராட்டத்தில் ஈடுபட இருக்கும் அதிபர்கள்

பாடசாலை அதிபர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை நாளைய தினம் முன்னெடுக்க உள்ளதாக அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சம்பள முரண்பாடு குறித்த சுற்று...

Read more

விலைவாசி அதிகரிப்பால் தடுமாறும் மக்கள்

மக்களினால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் 60 வீதமான குடும்பங்கள்...

Read more

மின்சாரம் தொடர்பில் மக்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி!

தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் மின்வெட்டு அவசியமானது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இல்லையெனில், நாள் ஒன்றுக்கு நான்கு...

Read more

நாட்டு மக்களிடம் மின்சாரசபை விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுமாறு மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தேவையற்ற மின்விளக்குகள் மாத்திரமன்றி அத்தியாவசிய மின்விளக்குகளின்...

Read more

உயிரை மாய்த்துகொள்ள ஜனாதிபதியிடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பிய சட்டத்தரணி

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, சட்டத்தரணி ஒருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகள் சபாநாயகர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற...

Read more

பொலிஸ் அதிகாரிகள் 19 பேருக்கு கொரோனோ உறுதி!

கண்டி – பன்வில பிரதேசத்தில் 19 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்றுக்குள்ளான அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில்...

Read more

பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தும் சுகாதாரதுறையினர்

பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு சுகாதார துறையினர் மீண்டும் மக்களிடம் வலியுறுத்தியுள்ளனர். நாட்டில் எதிர்வரும் வாரங்களில் பாரியளவில் ஒமிக்ரோன் அலை வியாபிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இதனை தடுக்க மக்கள்...

Read more

இயற்க்கை உர பயன்பாட்டின் மூலம் நெல் அறுவடை செய்யும் இராணுவத்தினர்

ஜனாதிபதியின் பசுமை விவசாய செய்கை திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தினை பயன்படுத்தி முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விவசாய நெற்செய்கையின் அறுவடை விழா இன்று சிறப்புற நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு...

Read more
Page 2876 of 4429 1 2,875 2,876 2,877 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News