டயகம பிரிவு பகுதியில் தீ விபத்து!

டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் உள்ள குடியிருப்பில் இன்று (24) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 வீடுகள்...

Read more

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முக்கிய பிரமுகர் ஒருவர் வெளிநாடு

பாரிய மோசடிகள் தொடர்பில் அம்பலப்படுத்திய நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்தன வெளிநாடு செல்ல முயற்சித்த போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். வியாபார நோக்கமொன்றிற்காக...

Read more

யாழ் மக்களுக்கு முடக்க நிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என மாவட்ட...

Read more

நாட்டில் அமுலாக இருக்கும் புதிய நடைமுறை

இலங்கையில் அலுவலகங்கள், வீடுகளில் குளிரூட்டி பயன்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மின் தடையின்றி மின் பாவனையை குறைப்பதற்கான யோசனையை அடுத்த அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக...

Read more

பேருந்து பயணிகளின் கட்டணத்தில் ஏற்ப்படப்போகும் மாற்றம்

எதிர்காலத்தில் பேருந்து பயணிகளுக்காக புதிய கட்டண முறைமை அறிமுகப்படுத்த வேண்டி ஏற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பேருந்து ஊழியர்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால்...

Read more

இலங்கை மக்களுக்கு ஏற்ப்பட்ப்போகும் மற்றுமோர் நெருக்கடி!

நாட்டின் சில பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கடும் குடி நீருக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு...

Read more

ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நெற்செய்கை மேற்கொள்ள முடியாத பயிர்நிலங்களில் பாசிப்பயிரை மேலதிக பயிராக பயிரிடுவதற்கு அரசாங்கம் உதவ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்த போது...

Read more

இலங்கை முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த சீனா

அரிசியை நன்கொடையாக வழங்குமாறு சீனாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு சீனா ஒரு மில்லியன் மெற்றிக் தொன் எடையுடைய அரிசியை சீனா,...

Read more

அரசின் நடவடிக்கை குறித்து வருத்தம் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி

அரசாங்கம் தமது யோசனைகளை கண்டு கொள்வதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஊடகங்களிடம் கருத்து...

Read more

இலங்கை உர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை நிராகரித்துள்ள முக்கிய பிரமுகர

பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்க மறுத்துள்ளார். மில்கோ நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றி வந்த லசந்த விக்ரமசிங்க, இவ்வாறு...

Read more
Page 2883 of 4431 1 2,882 2,883 2,884 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News