உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
December 22, 2025
இலங்கைக்கு 18,090 ரூபா கோடி கடன் வழங்கும் இந்திய அரசு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என கோரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்...
Read moreவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் தொகையை டொலர்களில் அறவிடுமாறு பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு விசேட உத்தரவை இலங்கை மத்திய வங்கி பிறப்பித்துள்ளது....
Read moreநீதியமைச்சர் அலி சப்றிக்கு (Ali Sabry) அவப்பெயர் மற்றும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்துக்களையும் இனிவரும் காலங்களில் வெளியிடப் போவதில்லை என சிங்களே அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்...
Read moreபேருவளை காலவில கந்த பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவி தாய் மற்றும் தந்தைக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பாடசாலைக்கு செல்ல சீருடை அணிந்து...
Read more"பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மற்றொரு முனையம் (ரேமினல்) அமைக்குமாறும், விமான ஓடுபாதையை விரிவாக்கி அபிவிருத்தி செய்யுமாறும் இலங்கை அரசைக் கோரியுள்ளோம். ஆனால், அவர்களிடமிருந்து...
Read moreகர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கோவிட் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், கர்ப்பிணிகள் நெரிசலான இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்....
Read moreநாட்டில் இன்றைய தினம் மின்வெட்டு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு 1800 மெற்றிக்தொன் எடையுடைய டீசல் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை...
Read moreநாட்டின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக நான்கு மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஹங்கேரியின் எக்சிம்...
Read moreகொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜூம்மா பள்ளிவாசல் ஒன்றின் கோபுரத்திற்குள் பெண் மயில் ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. அதனை மீட்க பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக அதனை மீட்ட வனஜீவராசிகள் அலுவலக...
Read moreலிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தேஷார ஜயசிங்கவை நீக்கி கடந்த 12ம் திகதி அனுப்பப்பட்ட கடிதம் நேற்று (ஜன.19) ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம்...
Read more