நாட்டின் நெருக்கடி நிலை 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்கும்

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியானது எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி...

Read more

கொழும்பு பிரபல தனியார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம்

நாரஹேன்பிட்டி, கீரிமண்டல மாவத்தையிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் உணவு விஷமானதால் ஊழியர்கள் பலர் சுகவீனமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவர்களில் பலர் அதே வைத்தியசாலையில்...

Read more

வவுனியாவில் தீ பற்றியது மதுபானசாலை

வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு பிரிவினர் தீயினை அணைக்க கடும்...

Read more

ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கும் சுமந்திரன்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சுய நிர்ணயம், சுயாட்சி, அதிகாரப் பகிர்வு வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், சில வசதிகளை மட்டுமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்,...

Read more

நாட்டில் மெழுகுவர்த்தியின் விலை அதிகரிப்பு!

நாட்டில் மெழுகுவர்த்திகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது. நாடளாவிய ரீதியல் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,மக்கள் அதிகளவில் மெழுகுவர்த்தியை கொள்வனவு செய்து வருகின்றனர்....

Read more

வவுனியாவில் ATM பணம் திருடிய பெண் கைது!

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் வேறொருவரின் பணத்தை திருடிய பெண் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வவுனியாவில் இன்று...

Read more

பிரித்தானிய அமைச்சருடன் சந்திப்பு மேற்கொண்ட வட மாகாண ஆளுநர்

தெற்காசியா மற்றும் கொமன்வெல்த்துக்கு பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் அகமட் விம்பில்டன் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை (Jeevan Thiagarajah) சந்தித்தார். இன்று காலை 10.30...

Read more

வாகன இறக்குமதி தொடர்பான தகவல்

மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமையளித்து எதிர்காலத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இதனை நேற்று அறிவித்துள்ளார். இலங்கையின் வருடாந்த இறக்குமதி செலவினத்தில் சுமார் 20%...

Read more

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் உணவு மற்றும் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று கனடா எச்சரித்துள்ள நிலையில், மக்கள் இயலுமானவரையில் முன்கூட்டியே பொருட்களைக் கொள்வனவு செய்து சேமித்து வைத்துக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள்...

Read more

யாழில் இடம் பெற்ற பனைசார் உற்பத்தி கண்காட்சி

பனைசார் உற்பத்தி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி நிகழ்வும் இன்றைய தினம் (19) காரைநகர்...

Read more
Page 2892 of 4432 1 2,891 2,892 2,893 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News